ஆன்மிகம்ஆலோசனைசமையல் குறிப்புமருத்துவம்விளையாட்டு

இன்றைய இராசிபலன் பஞ்சாங்கம் !

இன்றய இராசிபலனில் ஏகாதசியான வியாழக் கிழமையில் குரு வழிபாடுட்டுடன் பெருமாள் வழிபாடு உகந்தது. குருவுடன் அருள் பெற உகந்த நாள் இன்று.

வருடம்- சார்வரி

மாதம்-பங்குனி 12

தேதி- 25-3-2021

கிழமை- வியாழன்

திதி- காலை 6.39 வரை சித்தயோகம் பின் அமிர்தயோகம்

நக்ஷத்ரம்- இன்று இரவு 8.13 வரை ஆயில்யம் பின் மகம்

யோகம்- இன்று சித்தயோகம்

நல்ல நேரம்
காலை 11:00-12:00
மாலை 12:00-1: 00

கௌரி நல்ல நேரம்
காலை
மாலை 6:30- 7:30

ராகு காலம்
மாலை 1:00- 3:00

எம கண்டம்
காலை 6:00-7:30

குளிகை காலம்
காலை 9 :00-10:30

சூலம்- தெற்கு

பரிஹாரம்- தைலம்

சந்த்ராஷ்டமம்- பூராடம் , உத்திராடம்

ராசிபலன்

மேஷம்- ஆன்மீகம்
ரிஷபம்- பரிசு
மிதுனம்- அன்பு
கடகம்- அமைதி
சிம்மம்- பாசம்
கன்னி- வரவு
துலாம்- பிரீதி
விருச்சிகம்- அன்பு
தனுசு- வரவு
மகரம்- அமைதி
கும்பம்- வெற்றி
மீனம்- அமைதி

சிந்திக்க

கடினமான பிரேச்சனைகளை நேர்மையாக கையாளுவோம்,
செல்வம் செழித்தோங்கி இருந்தாலும் சாமானியன் (சாதாரணமாக) போலவே இருப்போம்.
அதிகாரம் கையில் இருந்தாலும் அடக்கத்தோடு இருப்போம்.
ஆத்திரம் வந்தாலும் அமைதியாக காப்போம்,
ஆம் இதுதான் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வாழ்வியல் மேலாண்மை

மேலும் படிக்க : வாழ்வில் மென்மேலும் வளர்ச்சி அடைந்து, முன்னேற்றப் பாதையில் செல்ல..!

இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *