சினிமா பாடல்கள்

ராஜகாளி அம்மன் படம் பாடல் வரிகள் சந்தன மல்லிகையில்..

ராஜா காளியம்மன் இயக்குனர் ராமா நாராயணன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன், கௌசல்யா, வடிவேலு நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி தயாரிக்க, இசையமைப்பாளர் எஸ். எ. ராஜ்குமார் இசையமைத்துள்ளார்.

பாடல் வரிகள்:

சந்தன மல்லிகையில்
தூளி கட்டி போட்டேன்
தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ
வேப்பில வீசிக்கிட்டு பாட்டு சொல்லுறேனே
கேட்டு நீ கண் வளரு தாலே லல்லேலோ

இந்த உலகை ஆளும் தாயிக்கு
செல்லப் பிள்ள நானிருக்கேன்
என் கவலை தீர்க்க வேணாமா
கண் வளரு தாயி

சந்தன மல்லிகையில்
தூளி கட்டி போட்டேன்
தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ

மேலும் படிக்க : குறும்படம் இயக்கி தங்கம் வென்ற நாயகி

பாம்பே தலையணதான்
வேப்பிலையே பஞ்சு மெத்த
ஆத்தா கண் வளர
ஆரிராரோ பாடும் புள்ள
எந்த ஒரு பிள்ளைக்குமே
இந்த வரம் கெடைக்கல
ஆனந்தம் பொங்குதம்மா
விட்டு விட்டு கண்ணுல

தாயி மகமாயி
நான் என்ன கொடுத்து வச்சேன்
பாதம் திருப்பாதம்
அதில் நெஞ்ச எடுத்து வச்சேன்

சந்தன மல்லிகையில்
தூளி கட்டி போட்டேன்
தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ

மேலும் படிக்க : எழுச்சி பொங்கும் வைரமுத்துவின் கவிக்கு ஜிப்ரான் இசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *