செய்திகள்தமிழகம்

48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் மேலும் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தற்போதைய நிலவரப்படி, தமிழகத்திற்கு அதிக மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறி, பின்னர் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக தகவல்.

  • புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறி, பின்னர் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக தகவல்.
  • தமிழகத்தில் இரு தினங்களுக்கு மேலும் மழை பெய்யும்.
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போதைய நிலவரப்படி புயலாக மாற வாய்ப்பில்லை
  • டிசம்பர் ஒன்று முதல் மூன்றாம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறி, பின்னர் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக தகவல். இதற்கான சூழலை கண்காணித்து வருவதாக கூறியுள்ளனர். தமிழகத்தில் இரு தினங்களுக்கு மேலும் மழை பெய்யும்.

வங்கக் கடலில் கடந்த 21ஆம் தேதி உருவான நிவர் புயலானது கரையை கடந்து உள்ளன. 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே 30 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளன. புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் இவ்வாறு தெரிவித்தார்.

முப்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளன. இதன் காரணமாக டிசம்பர் ஒன்று முதல் மூன்றாம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போதைய நிலவரப்படி புயலாக மாற வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *