கல்விகுரூப் 1குரூப் 2கேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்பத்தாம் வகுப்புபன்னிரண்டாம் வகுப்புபோட்டித்தேர்வுகள்யுபிஎஸ்சி

போட்டித் தேர்வுக்கான வினா வங்கி

போட்டி தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் தேவர்கள் தினசரி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பை படிக்க வேண்டும். அவற்றை ரிவிசன் முறையில் படிக்க வேண்டும். ரிவிசன் முறையில் படிக்கும் போது பொதுவாக கேட்கப்படும் கேள்விகளின் நாம் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். அந்த வகையில் உங்களுக்கு உதவிகரமாக இருக்க முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடைகளை தினசரி தொகுத்துக் கொடுக்கின்றோம். இந்த பதிவில் தமிழ் பாடத்திற்கான கேட்கப்பட்ட கேள்விகளை கொடுத்துள்ளோம். அவற்றை படித்து வரவும் தொடர்ந்து ரிவிசன் செய்து வரவும் தொடர் முயற்சி வெற்றிக்கு வழிவகுக்கும்.

எக்காலத்திற்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளவர் யார்?

விடை :திருவள்ளுவர்

ரஷ்யா நாட்டில் அனு துளைக்காத கிராமின் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள நூல் எது?

விடை: திருக்குறள்

திங்களை பாம்பு கொண்டற்று என்று கூறும் நூல் எது?

விடை :திருக்குறள்

உழவர் என்ற சொல் முதலில் இடம் பெற்ற நூல் எது?

விடை நற்றிணை

கனிச்சாறு என்ற நூலை இயற்றியவர்யார்?

விடை: துறைமாணிக்கம்

“என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று தமிழ் தாயின் தொன்மையை கூறியவர்?

விடை: பாரதியார்

சுரதா யாரின் மீது பற்று கொண்டு தன் பெயரை மாற்றிக் கொண்டார்?

விடை: பாரதிதாசன்

கம்பன் இசைத்த கவி எல்லாம் நான் இன்று பெருமைப்படுபவர் யார்?

விடை: பாரதியார்

இரட்டுறமொழிதல் சொல்லைப் பிரித்து எழுதுக
விடை :இரண்டு + உற+ மொழிதல்
திரிகடுகத்தில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை எத்தனை
விடை: 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *