சினிமா பாடல்கள்

புஷ்பா பட பாடல் வரிகள்

புஷ்பா இப்படம் தெலுங்கு,கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இதில் அல்லு அர்ஜுன், ரஸ்மினா மந்தானா ஆகியோர் நடித்துள்ளனர்.

பாடல் வரிகள்:

தந்தானே தானே நானே நா னே
தந்தானே தானே நானே நா னே
தந்தானே தணி நாரி நானே
தந்தானே தணி நாரி நானே

ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா (4)

வெளிச்சத்த திண்ணுது காடு
வெளிச்சத்த திண்ணுது காடு

காட்ட திண்ணுது ஆடு
காட்ட திண்ணுது ஆடு

ஆட்டை திண்ணுது புலி
ஆட்டை திண்ணுது புலி

மேலும் படிக்க : இளமை திரும்புதே … பேட்ட படம் பாடல் வரிகள்

இதுதாண்டா பசி
இதுதாண்டா பசி

ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா

புலிய திண்ணுது சாவு
சாவ திண்ணுது காலம்
காலத்த துண்ணுது காளி
இதுதான் மகா பசி

ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா

நிக்காம தொரத்தும் ஒண்ணு
அட சிக்காம பறக்கும் ஒண்ணு
மாட்டிட்டா இது செத்துச்சு
மாட்டாட்டி பசியில அது செத்துச்சி

ஒரு ஜீவனுக்கிங்கே பசி வந்தா
ஒரு ஜீவன் நிச்சயம் பலி தாண்டா

ஹேய் ஓடு ஓடு ஆடு
புலி வந்தாக்கா அதிரும் காடே ஓய்..

மீனுக்கு புழுதான் வலை
பறவைக்கு தானிய வலை
நாய்க்கு எலும்பே வலை
மனுசனுக்கு ஆசையே வலை

ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா

ஹ்ம்ம் ஹ்ம்ம்.

பன்னாரி அம்மன் கோயிலு
பலியா ஆடு கோழி கேக்குது
கத்தியும் ரத்தமும் பூசுது
சாமிக்கு தட்சணை கொடு வரம் தர
இதுதான் விதியின் யாத்திர

ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா

எளைச்சவன் பாடு திண்டாட்டம்
இதுதான் உலகின் வேதம்
வலுத்தவன் பாடு கொண்டாட்டம் என்பது
காலம் சொல்லும் பாடம்

பசியின் முன்னே தெரியாது
நீதி நியாயம்
பலம் இருக்கும் ஆளோட
கையில் ராஜ்ஜியம்

ஹேய் ஓடு ஓடு ஆடு
புலி வந்தாக்கா அதிரும் காடு ஓய்…

ஹ்ம்ம் ஹ்ம்ம் ..

அடங்கீ கெடந்தா தவறு
தவறு
அடிச்சவன்தானே பவரு
பவரு
ஒதைக்கிற வழிதான் பெருசு
பெருசு
ஒதைக்கும் முன்னாடி உலகம் சிறுசு

ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா
ஆ ஆ ஆ அஹ ஹா

தாக்குற ஆளு மேல
தயங்குற ஆளு கீழ
குத்துர கிடைக்கிற பாடம்
புத்தனும் கூட சொல்லலடா

ஹ்ம்ம் ஹ்ம்ம்.
மலையாளம்

மேலும் படிக்க : மாரி பாடலுடன் கலக்கிய ரியாலிட்டி ஷோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *