டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சியின் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி   குரூப் 4 போட்டி தேர்வுக்கான முடிவுகளை  தமிழ்நாடு போட்டி தேர்வு ஆணையம்  மாலை  குரூப்4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது. பிப்ரவரி 11, 2018 ஆம் நாள் தமிழக அரசின் குரூப் 4பிரிவு பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெற்றன.

குருப் 4:குரூப் 4 தேர்வுக்கு 10 ஆம் வகுப்பு  கல்வித் தகுதியாக இருந்தது. தமிழ்நாட்டில்  மொத்தம் 20 லட்சம் பேர் எழுதிய தேர்வுகள் மிகிப் பெரிய அளவில் தேர்வுகள் நடைபெற்றது. 
மொத்தம் 8351 பதவிகளுக்காக நடைபெற்ற தேர்வின் முடிவுகள் அறிந்து கொள்ள டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ தளத்தில் அறிந்து கொள்ளுங்கள். அதிகப் படியான தேர்வர்கள்  பயன்படுத்துவதால்  டிஎன்பிஎஸ்சி சர்வர்கள்  கிடைக்க  தாமதமாகின்றது. ஆகையால் தேர்வர்கள்  பொறுமை காத்து தளத்தை பார்த்து தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ளவும். 


குரூப் 4 தேர்வின் முதல் மதிபெண் 274 ஆகும். குரூப் 4 தேர்வில்  274  மதிப்பெண் எடுத்தவர் முதல் மதிப் பெண் பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். 
தேர்வில் வெற்றி பெற்றோர்க்கு வாழ்த்துக்கள்.  குறைவான மதிபெண்கள் எடுத்தவர்கள் அடுத்து வரும் தேர்வில் அதிக மதிபெண்கள் பெற வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *