சினிமா

விரைவில் பொன்னியின் செல்வன் 2

தமிழக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன்பாகம் இரண்டு திரைப்படத்தின் அப்டேட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. பொன்னியின் செல்வன் பகுதி 1 செப்டம்பர் மாதம் வெளியாகி உலகெங்கும் வெற்றி நடை போட்டது.

பொன்னியின் செல்வன் சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்து மணிரத்னம் இயக்கி வெளியிட்ட படமே பொன்னியின் செல்வன்ஆகும். வெளிநாடுகளில் சுமார் 100 கோடிகளுக்கு மேல் வசூலை வாரிவு வழங்கி உள்ளது.

பொன்னியின் செல்வன் தமிழகத்தில் வெற்றி நடை போடுகிறது. இதனை அடுத்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் பாகம் 2 படப்பிடிப்பு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. பொன்னியின் செல்வன் வெற்றி நடையை தொடர்ந்து இரண்டாம் பாகமும் அதிக மக்களை சென்றடையும் என்ற நம்பிக்கையில் பொன்னியின் செல்வன் திரைப்பட குழு தயாராகி வருகின்றது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் இதற்கும் நல்ல வரவேற்பு தருவார்கள் என நம்பபடுகிறது.

மேலும் படிக்க : என்ன! சாம்-சிவாங்கி இணைந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *