செய்திகள்தமிழகம்

பொங்கல் பண்டிகைக்காக அரசு ஊழியர்களுக்கு சலுகை

சில நாட்களில் தைப்பொங்கல் பண்டிகை வரவுள்ளன. பொங்கலை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தில் பொங்கல் பண்டிகைக்கான தற்காலிகமாக சிறப்பு மிகை ஊதியத்தை வழங்க அரசு முடிவெடுத்துள்ளன.

  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட உள்ளன இந்த சலுகை.
  • தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பானது.
  • பொங்கல் பண்டிகைக்கான தற்காலிகமாக சிறப்பு மிகை ஊதியத்தை வழங்க அரசு முடிவெடுத்துள்ளன.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பானது அனைத்து சி,டி பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு இந்த சலுகை வழங்க உள்ளதாக முடிவெடுக்கப்பட்டு உள்ளன. இவை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட உள்ளன.

இந்த சலுகை பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளன. அரசின் மானியத்தை பெறக்கூடிய கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு மற்றும் உள்ளாட்சி மன்ற பணியாளர்களுக்கும் மிகை ஊதியத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது.

மேலும் சத்துணவில் பணிபுரிபவர்கள், ஊழியர்களுக்கு, கிராமம் உதவியாளராக இருப்பவர்களுக்கும் ஆயிரம் தொகை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *