ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

பரசுராம துவாதசி

பரசுராமர் துவாதசி. திருமாலின் பத்து அவதாரத்தில் ஆறாவது அவதாரம் பரசுராமர் ஆவார்.

நேற்று ஏகாதசி விரதம் மேற்கொண்டவர்கள் இன்று காலையில் சீக்கிரமாக உணவை உட்கொள்வதை பாரணை என்றழைப்பர்.

வருடம்- பிலவ

மாதம்- வைகாசி

தேதி- 23/5/2020

கிழமை- ஞாயிறு

திதி- துவாதசி

நக்ஷத்ரம்- அஸ்தம் (காலை 8:54) பின் சித்திரை

யோகம்- அமிர்த பின் சித்த

நல்ல நேரம்
காலை 7:30-8:30
மாலை 3:00-4:00

கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11:30
மதியம் 1:30-2:30

ராகு காலம்
மாலை 4:30-6:00

எம கண்டம்
மதியம் 12:00-1:30

குளிகை காலம்
மாலை 3:00-4:30

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- உத்திரட்டாதி

ராசிபலன்

மேஷம்- லாபம்
ரிஷபம்- ஆக்கம்
மிதுனம்- அமைதி
கடகம்- பயம்
சிம்மம்- இன்சொல்
கன்னி- உதவி
துலாம்- நன்மை
விருச்சிகம்- சினம்
தனுசு- உழைப்பு
மகரம்- முயற்சி
கும்பம்- வெற்றி
மீனம்-

தினம் ஒரு தகவல்

மூச்சுத்திணறல் குணமாக மரப்பட்டையை தூளாக்கி காய்ச்சி வடிகட்டி 3 வேளை அளவுடன் குடித்து வரலாம்.

இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.

மேலும் படிக்க : வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தைப்பூசம் ஸ்பெஷல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *