சினிமாசின்னத்திரையூடியூபெர்ஸ்

Pandian Stores 2 : மூன்று லட்சத்துக்கு ஆப்பு வைத்த தங்கமயில்; ஆஸ்பத்திரியில் பாண்டியன்

நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் சரவணன் இன் கல்யாணம் முடிவதற்குள் நம்ம பாண்டியன் ஹார்ட் அட்டாக்கில் ஹாஸ்பிடலுக்கு சென்று விடுவார் போல் இப்பொழுது நிலைமை உள்ளது.

மூன்று லட்சத்திற்கு ஆப்பு வைத்த தங்கமயில் குடும்பம்

ஜவுளி எடுக்க சென்ற இடத்தில் ஒரு லட்சம் பட்ஜெட் போட்டு இருந்தார நம்ம பாண்டியன் ஆனால் அங்கு பொண்ணுக்கு எடுத்த கல்யாண புடவையை ஒரு லட்சம் வந்துவிட்டது. இது போதாது என்று தங்கமயில் என் அம்மா எதுக்கு ஏத்த ஆரி ஒர்க் பிளவுஸ் எடுக்க வேண்டம் என்று சொல்லி அதையும் எடுக்கிறார்கள் எப்படியோ ரிசப்ஷனுக்கு எடுக்கும் புடவையை மட்டும் மீனா அதையும் இதையும் பேசி கொஞ்சம் கம்மியான விலையில் எடுத்து விடுகிறார் அந்த புடவை தங்க மயிலுக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை ஆனாலும் வழியே இல்லாமல் எடுத்துக் கொள்கிறார்.

குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் அனைவரும் தங்களுக்கு கம்மியான விலையில் முடிந்த அளவு டிரஸ் எடுத்து விட்டனர் கொஞ்சம் சந்தோஷப்பட்ட நம்ம பாண்டியனுக்கு அடுத்து தங்கமயில் கொடுத்த பிள்ளை பார்த்து ஹார்ட் அட்டேக்கே வந்துவிட்டது.

வாரி வள்ளலான தங்கமயில் ஆட்டையை கலைத்த மீனா

மூன்று லட்சத்துக்கு ஆப்பு வைத்தது மட்டுமல்லாமல் ஜவுளி எடுத்த பிறகு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தான் எங்களுக்கு சாப்பாடு வாங்கி தரணும் என்று சொல்லி ஹோட்டலுக்கு செல்கின்றனர் அங்கு ஏதோ ஒரு ஞாபகத்தில் பாண்டியன் தங்கமயிலை ஆர்டர் செய்ய சொல்கிறார். நம்ம மயிலும் ஏதோ வாரி வள்ளல் பரம்பரை போல் இஷ்டத்துக்கு ஆடர் செய்ய இப்படியே போனா நம்ம மாமா நிலைமை அவ்வளவுதான் என்று யோசித்த மீனா உன்னை புகுந்து யாரும் இவ்வளவு சாப்பிட மாட்டாங்க நான் ஆர்டர் பண்ற என்று தங்கமயில் சொன்னதில் கால்வாசியாக குறைத்து விடுகிறார்.

மீனா இப்படி எல்லாத்துக்கும் ஏதாவது ஒன்று சொல்லி தட்டிக் கழிப்பது தங்க மயிலுக்கும் அவரது அம்மாவுக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை கண்டிப்பாக இதுக்கெல்லாம் சேர்த்து தங்மயிலின் அம்மா மீனாவுக்கு ஒருநாள் பதிலடி கொடுப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *