ஆன்மிகம்ஆலோசனை

இன்றைய பஞ்சாங்கம்

இன்றைய நாள் ஜனவரி 5 ஆம் நாள் மார்கழி 21 சதுர்த்தி நாளில் வளர்பிறை நாளான இன்று ஆருத்ரா அபிசேகம் நடைபெறும் நாளாகும். பரஹம்சர் யோஹானந்தர் பிறந்த தினம் ஆகும்.

  • ஹோரை: குரு ஹோரை இரவு 08:04 முதல் 09:09
    வரை அடுத்து செவ்வாய் ஹோரை
  • இன்றைய நட்சத்திரம்: மிருகசீரிஷம், ஜனவரி 05, இரவு
    09:25 வரை
  • திதி: சதுர்த்தி, ஜனவரி 06, காலை 02:14 வரை
  • சூரிய உதயம்: காலை 07:02
    சூரிய அஸ்தமனம்: மாலை 05:52
  • யோகம்: பிராமியம், ஜனவரி 06, காலை 08:10 வரை
    அடுத்து ஐந்திரம்
  • கரணம்: வணிசை, ஜனவரி 06, காலை 02:14
    வரை
  • ராகு காலம்: பிற்பகல் 01:48 முதல் 03:09 மணி
    வரை
  • எமகண்டம்: காலை 07:02 முதல் 08:23 மணி வரை
  • நல்ல நேரம்: காலை 09:44 முதல் 11:05 மணி வரை
  • நேர மண்டலம்: +05:30 நகரம்:

செய்யக்கூடியவை & தவிர்க்க வேண்டியவை

செய்யக்கூடியவை: நிச்சயதார்த்தம், திருமணம், புதிய முயற்சிகள் தொடங்கல், நகைகளை வாங்குதல், கிரஹப்பிரவேசம், வெளிநாட்டு பயணம், புதிய கூட்டாண்மை, தோட்டங்கள் அமைத்தல் ஆகியவற்றை செய்யலாம்தவிர்க்க வேண்டியவை: பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுதல் கூடாது.

மேலும் படிக்க : இன்றைய ராசிபலன் பஞ்சாங்கம்

மிருகசீரிஷம், ஜனவரி 05, இரவு 09:25 வரை

  • குணாதிசயங்கள்: ஆன்மீக அறிவு மற்றும் ஆராய்ச்சி திறமை, சுய உந்துதல், நிலையான கருத்தின்மை, பயந்த சுபாவமாயிருந்தாலும் திறமையுடன் இருத்தல், பேச்சில் திறமை, நல்ல பழக்கவழக்கங்கள்
  • குறியீடு: கலைமான் தலை
  • விலங்கு: பெண் பாம்பு
  • கிரஹாதிபதி: செவ்வாய்
  • கணம்: தேவ கணம்
  • அதி தேவதை: சோமன்
  • பலம்: சிறந்த தனித்தன்மை, தீர்க்கமான அறிவு, புத்திசாலித்தனம், சிறந்த தலைவர், செயல் வீரர், நகைச்சுவை உணர்வு, ஆர்வம், புதிய விஷயங்களைப் பற்றிய அறிவு, பகுத்தறிவு மற்றும் உணர்திறன், சிறந்த ஆடை அணிகலன்களில் விருப்பம், வாழ்வில் பல இன்பங்களைப் பெறுதல், பாடுதல், எழுதுதல், பேசுதல் மற்றும் உரையாடல், படைப்பாற்றல், பல துறைகளில் செயலாற்றும் திறன், பட்டிமன்றம் மற்றும் விவாதங்களில் விருப்பம், உற்சாகம், இளமை, புத்திசாலி, நம்பிக்கை, கற்கும் திறமை, நட்பு, வேடிக்கை,புலனுகர்வின்பம்,கடின உழைப்பு, வளம்,அதிக நண்பர்கள், காதல் ஆர்வம்
  • பலவீனம்: அவசரத்தன்மை, பிறர் கவனத்தை கவர முயற்சித்தல், சஞ்சலம், அதிக கவனம் தேவைப்படுபவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட உறவு, மன எழுச்சி, பொறுப்பின்மை,எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள், எளிதில் பின்வாங்குபவர்கள், நிலையற்றவர்கள், விமர்சகர்கள், உரையாடல் திறமையின்மை, உதவியற்றவர்கள், சந்தேக மனப்பான்மை, சமநிலையின்மை, விமர்சனத்தை கண்டு வெகுண்டு எழுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *