செய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்விழிப்புணர்வு

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் நவம்பர் 16, 17 தேதிகளில் ஒரு நாள் மின்தடை; எந்தெந்த பகுதியில் பார்க்கலாம்

திருப்பூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஒரு நாள் மின்தடை ஏற்படும் என்று மின்சார துணை மின் நிலையங்கள் அறிவித்துள்ளது. அதன்படி மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஒரு நாள் மின்தடையாக நவம்பர் 16ஆம் தேதி திருப்பூர் துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளிலும் நவம்பர் 17 ஆம் தேதி கருவலூர் துணைமின் நிலையம் சார்ந்த பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி எந்தெந்த பகுதிகளில் மின்சார தடை ஏற்படும் என்று பார்க்கலாம்.

நவம்பர் 16ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருப்பூர் துணை மின் நிலையம்

அவிநாசிரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே.ஆர்.இ., லே-அவுட், எஸ்.ஆர்., நகர் வடக்கு,நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி; வித்யா நகர், எம்.ஜி.ஆர்., நகர், பாரதி நகர், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், பூத்தார் தியேட்டர் பகுதி, சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர் ஏரியா, கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி., தியேட்டர் ஏரியா, ஆஷர் நகர், நாராயணசாமி நகர், காந்தி நகர், டி.டி.பி., மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணா காலனி, ஜீவா காலனி, அங்கேரிபாளையம் ரோடு, சிங்காரவேலன் நகர் பகுதிகள்.

நவம்பர் 17 ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்

கருவலுார் துணை மின் நிலையம்

கருவலுார், அரசப்பம்பாளையம், நைனாம் பாளையம், ஆரியக் கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதுார், காளிபாளையம், நம்பியாம்பாளையம், டப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரிய காட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *