செய்திகள்தமிழகம்தேசியம்

என்எல்சியில் பணிகள் நிறுத்தம் மின்உற்பத்தி தடையில்லை என அறிவிப்பு

என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான பழுப்பு நிலக்கரி சுரங்கம் கடலூர் மாவட்டம் நெய்வேலி உள்ளது. நிறுவனத்தின் சுரங்கத்தில் நிவர் புயல் பாதிப்பு காரணமாக மழை நீர் சுரங்கப் பகுதியில் தேங்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலக்கரி வெட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர்.

  • என்எல்சி இந்தியா லிமிடெட் அறிவிப்பு
  • நிலக்கரி வெட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்தம்
  • மின் உற்பத்தியில் பாதிப்பு இல்லை

நிலக்கரி வெட்டும் பணி

நிலக்கரி வெட்டும் இயந்திரம் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலக்கரி வெட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர்.

நிலக்கரி சேமிப்பு கிடங்கு

மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி அனல்மின் நிலைய சேமிப்பு கிடங்கு போதுமான அளவு கையிருப்பு இருப்பதால் மின் உற்பத்தியில் பாதிப்பு இல்லை என்று என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளன.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெய்வேலி என்எல்சி சுரங்கப் பகுதியில் நிலக்கரி வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஆனாலும் மின் உற்பத்தியில் பாதிப்பு இல்லை என்று நிர்வாகம் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *