சினிமா பாடல்கள்

மிஸ்டர் பாரத் படம் பாடல் வரிகள் காத்திருக்கேன் கதவ திறந்து ….

மிஸ்டர் பாரத் இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா நடித்திருக்கும் குடும்பம் மாற்றும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எம் சரவணன் தயாரிக்க, இசையமைத்துள்ளார் இளையராஜா இசையமைத்துள்ளார்.

பாடல் வரிகள்:

யாரது நான் தான்நான் தான்னாப்ச்.. நான் தான்எங்கே இருக்கீங்க இங்கேஎங்கே 


காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடிகாதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி 
காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடிகாதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடிநான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவேவண்ணப் புறாவே வாகை தொட்டதும் தொட்டு சம்மதப் பட்டு வா
காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடிகாதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி
எங்கேயோ ஐஸ் ஆச்சு சிலு சிலுப்பாச்சுஇங்க தான் சூடாச்சு எரியுது மூச்சு
லல்லல்லால லல்லல்லால லல்லல்லால லா..என்னவோ ஆயாச்சு இனி என்ன பேச்சுபழம் தான் பழுத்தாச்சு பசி எடுத்தாச்சு
என்ன வேணும் ராசா நீ கேட்டாத் தாரேன்
ஒண்ணு ஒண்ணா நான் தானே எடுத்துக்கப் போறேன்
நீ கன்னத்த கிள்ள என்னத்தச் சொல்ல நான்காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்காதல் செய்ய கத்துத் தரனும் முன்னுக்கு வந்தேன்நீ வாடை புடிக்கும் மல்லிகப் பூவோவண்ணப் புறாவோ நான்கை தொட்டதும் தொட்டேன் சம்மதப் பட்டேன் வா
காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்காதல் செய்ய கத்துத் தரணும் முன்னுக்கு வந்தேன்
பெட்டியில் பாலோடு புட்டிகளும் இருக்குவெண்ணையே தடவாத ரொட்டிகளும் இருக்கு
ம்ம்… ஹ ஹ ஹா ஹ ம்ம் ம்ம்…ஒண்ணுமே வேணாமே உன்ன விட எனக்குஉள்ளது எல்லாமே உன்னிடத்தில் இருக்கு
மத்தவங்க பாக்காட்டி கொடுப்பேன் நானே
ஹ..இப்போ இங்க ஆள் எது ரகசியம் தானே
நான் வெள்ளரிப் பிஞ்சு மெல்லவே கொஞ்சு வா
காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
ஹஹ்ஹ..காதல் செய்ய கத்துத் தரணும்முன்னுக்கு வந்தேன்
உள்ள தான் பாரேன்மா ஊட்டி மலைச் சாரல்உள்ளத்தில் பாயாதோ ஊசி மழைத் தூறல்
அஹஹாஹ அஹஹாஹ அஹஹாஹாஹஎன்னவோ ஏதேதோ இன்பம் பொறந்தாச்சுசொல்லவே தெரியாம என்ன மறந்தாச்சு
இன்னும் இன்னும் ஆனந்தம் தன்னால் புரியும்
சின்னப் பொண்ணு நான் தானே எனக்கென்னத் தெரியும்
நான் உள்ளத சொல்வேன் சொன்னதச் செய்வேன் வா
காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்காதல் செய்ய கத்துத் தரணும் முன்னுக்கு வந்தேன்
நான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவேவண்ணப் புறாவே வா
ஹஹ்ஹ..
கை தொட்டதும் தொட்டு சம்மதப் பட்டு வா
காத்திருந்தேன் கதவ திறந்தேன்உள்ளுக்கு வந்தேன் ஹஹ்ஹ..
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி
ஹவ்..ஹா..

மேலும் படிக்க : யூடியூப் வியூஸ் மூலம் வரலாற்று சாதனை படைத்த கேஜிஎப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *