சினிமா

ஸ்ரீகாந்த்துடன் நட்பு பாராட்டும் தனுஷ் செய்தது என்ன?

மக்களே மிருகானு ஒரு படம் வருது தெரியுமா! ஜாக்குவார் ஸ்டுடியோஸ் பிரோடக்சனில் ஜே பார்த்திபன் இயக்கிய படம் மிருகா. மிருகா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று மாலை 5 மணி அளவில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

மிருகா

ஸ்ரீகாந்த் ராய்லட்சுமி இருவரும் இணைந்து நடிக்கும் படம் மிருகா. பெயர் பெற்ற ஒளிப்பதிவாளர் எம். வி. பன்னீர்செல்வம் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து படத்தின் கதை எழுது ஸ்கிரீன்பிளேவுன் செய்து உள்ளார்.

கதாநாயகன் கதாநாயகி இருவருமே சமீபகாலமாக திரையுலகில் பெரிதளவில் காணப்படாமல் இந்த படத்தின் மூலமாக பெரிய அளவில் வெற்றி பெற காத்திருக்கின்றனர். ஸ்ரீகாந்த்தின் கதாபாத்திரம் சற்று வில்லத்தனமாக இருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

பெண்களை நம்ப வைத்து ஏமாற்றி அடையும் பொருள் மற்றும் சந்தோஷத்தை கொண்டே வாழ்க்கையை நடத்தும் ஸ்ரீகாந்த்தின் கதாபாத்திரம் ராய் லட்சுமியின் கதாபாத்திரத்தை திசை திரும்புகிறது. படத்தில் ஒரு புலியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.

மிருகத்தை படம் பிடிப்பதில் அரசு தரப்பில் உத்தரவு வழங்க வேண்டும் என கிராபிக்ஸ் செய்துள்ளனர். படத்தின் கடைசி 40 நிமிடம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என பேட்டி அளித்துள்ளார் ஸ்ரீகாந்த்.

‘ஐ அம் பேட் போய்’ என்ற பாடலை 18 ஜூலை 2010 மாலை 5 மணிக்கு நடிகர் தனுஷ் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். ஸ்ரீகாந்துடன் இருக்கும் நட்பை பாராட்டி இந்த வெளியீட்டை செய்துள்ளார்.

மிருகம் மட்டும் திகிலூட்டும் படமாக மிருகா விளங்க அந்த ஒலியின் திகிலை பரிபூர்ணமாக ரசிக்க திரையரங்குகளின் திறப்பிற்காக படம் காத்திருக்கிறது. மக்களே இப்போ பாட்டை ரசிச்சுகோங்க படத்துக்காக காத்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *