சினிமாசினிமா பாடல்கள்

மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள …

மஞ்சுவிரட்டு 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முரளி நடித்த இப்படத்தை எல். எஸ். வளையாபதி இயக்கினார் இதன் இசையமைப்பாளர் தேவா.

பெ:மாமா உன் பேரை…

நெஞ்சுக்குள்ள பச்சகுத்தி வச்சேன்…

ஆ:மானே உன் அழகை…
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்…

பெ:மாமா உன் பேரை…
நெஞ்சுக்குள்ள பச்சகுத்தி வச்சேன்…

ஆ:இள மானே உன் அழகை…
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்…

பெ:நான் எத்தனையோ பொத்திவச்சு…
பொத்துக்கிட்டு ஆசை பொங்கிடுச்சு…

ஆ:அது அத்தனையும் மொத்தத்துல….
ரத்தத்துல ஆறா பாஞ்சிடுச்சு…

பெ:மாமா உன் பேரை…
நெஞ்சுக்குள்ள பச்சகுத்தி வச்சேன்…

ஆ:இள மானே உன் அழகை…
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்…


பெ:மாமா உன் பேரை…

நெஞ்சுக்குள்ள பச்சகுத்தி வச்சேன்…

ஆ:மானே உன் அழகை…
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்…

பெ:மாமா உன் பேரை…
நெஞ்சுக்குள்ள பச்சகுத்தி வச்சேன்…

ஆ:இள மானே உன் அழகை…
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்…

பெ:நான் எத்தனையோ பொத்திவச்சு…
பொத்துக்கிட்டு ஆசை பொங்கிடுச்சு…

ஆ:அது அத்தனையும் மொத்தத்துல….
ரத்தத்துல ஆறா பாஞ்சிடுச்சு…

பெ:மாமா உன் பேரை…
நெஞ்சுக்குள்ள பச்சகுத்தி வச்சேன்…

ஆ:இள மானே உன் அழகை…
செந்தமிழில் பாட்டா

மேலும் படிக்க : வெள்ளக்கார துரை படம் பாடல் நடிகர் திலகம் இல்லனு…


ஆ:நெஞ்சுக்குள்ள நேசமென்னும்…

நாத்து நட்டேன் நேத்து…
நட்டதெல்லாம் நெல்மணியா…
நிக்குதடி பூத்து…

பெ:வஞ்சிபொண்ணுக்கு தாவணிய…
தூக்குதையா காத்து…
ஒத்திபோக சொல்லாமலே…
சொக்குரியே பாத்து…

ஆ:காத்தடிச்சாதான்…
சில சங்கதி தென்படுது…

பெ:மூடி வச்சாலும்…
சில நேரமும் கண்படுது…

ஆ:ஆ..நானென்ன செய்ய…
வம்பு பன்னுது எம்மனது…

பெ:நானம் இல்லாம…
சும்மா நிக்கிமா பெண்மனது…

ஆ:வெக்கம் நீங்கிடுமா…
இன்னும் நாடகமா மானே…
இள மானே உன் அழகை…
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்…

பெ:ஏன் மாமா உன் பேரை…
நெஞ்சுக்குள்ள பச்சகுத்தி வச்சேன்…

பெ:பத்துமடை பாய் விரிச்சு…

நான் படுத்தா போச்சு…
பத்தவச்ச சூலை போல…
சூடா…குதே மூச்சு…

ஆ:வெண்ணிலவு தூது விட்டு…
சேதி சொல்லு நாளும்…
வேலையெல்லாம் விட்டுபுட்டு…
ஓடி வாரேன் நானும்…

பெ:நீ வரவேண்டி…
உயிர் நித்தமும் தத்தளிக்கும்…

ஆ:ஆயிரம்வாட்டி…
மனம் உன் பெயர் உச்சரிக்கும்…

பெ:இராபகலாக…
என்னை வேதனை பன்னுரியே…

ஆ:பூப்படஞ்சாலே…
தூக்கம் போயிடும் பைங்கிளியே…

பெ:இன்னும் ஏங்கிடுமா…
மனம் தாங்கிடுமா…மாமா

ஆ:ஓய்…

பெ:ஏன் மாமா உன் பேரை…
நெஞ்சுக்குள்ள பச்சகுத்தி வச்சேன்…

ஆ:இள மானே உன் அழகை…
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்…

பெ:ஏன் மாமா உன் பேரை…
நெஞ்சுக்குள்ள பச்சகுத்தி வச்சேன்…

ஆ:இள மானே உன் அழகை…
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்…

பெ:நான் எத்தனையோ பொத்திவச்சு…
பொத்துக்கிட்டு ஆசை பொங்கிடுச்சு…

ஆ:அது அத்தனையும் மொத்தத்துல….
ரத்தத்துல ஆறா பாஞ்சிடுச்சு…

பெ:மாமா உன் பேரை…
நெஞ்சுக்குள்ள பச்சகுத்தி வச்சேன்…

ஆ:இள மானே உன் அழகை…
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்

மேலும் படிக்க : பிகில் படம் பாடல் வரிகள் சிங்கப் பெண்ணே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *