ஆன்மிகம்ஆலோசனை

வாழ்வை மாற்றும் சக்தி வாய்ந்த சிவ மந்திரம்

சக்தி வாய்ந்த ஆறு சிவமந்திரங்கள் நம் வாழ்வை மாற்றும் சக்தி கொண்டவை ஆகும். தொடர்ந்து இந்த மந்திரங்களை நாம் உச்சரித்து வருகையில் வாழ்வில் நாம் வாழ்வு வளம் பெறும்.

.இம்மந்திரம் உள்ளம் உருகி சொன்னாலேயே எல்லாமே கிடைக்கும் என சிவ புராணம் நமக்கு தெரிவிக்கின்றது .

1.பஞ்சாக்ஷர சிவ மந்திரம்”ஓம் நமசிவாய”இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் மனித உடல் புனிதமடைகிறது.

சிவபெருமானின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கிறது.

2.ருத்ர மந்திரம் :”ஓம் நமோ பகவதே ருத்ராய

3.சிவ காயத்ரி மந்திரம்”ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹிதன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்”

4.சிவ தியான;;கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வாஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போநாம் . செய்த எல்லா பாவத்தில் இருந்தும் நம்மை விடுவிக்க கோரி இறைவனிடம் வேண்டுவது இந்த மந்திரத்தின் பொருளாகும்.

மேலும் படிக்க : மாதசிவராத்திரி மற்றும் கிருத்திகை விரதம்

.5.மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்:ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் – இமந்திரம் நோய் நொடியிலிருந்து நம்மை காக்கும். பெரும் ஆபத்திலிருந்து நம்மை காக்கும் சக்தி கொண்டது ஆகும்.

6.கபாலி மந்திரம்:”ஓம் ஹம் ஹம் சத்ரு ஸ்தம்பனாய ஹம் ஹம் ஓம் பத்” சிவனின் சக்தி வாய்ந்த மந்திரங்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *