ஆரோக்கியம்வாழ்க்கை முறை

உணவுகளின் நலன் அறிவோமா..!

நாம் உண்ணும் உணவு உடல் ஆரோக்கியத்திற்காக மட்டும் இல்ல. அதன் பயனை அறிந்து உண்ணும் போது இன்னும் அதிக ஈடுபாடுடன் உண்ண  தொடங்குவோம் அல்லவா. வாங்க தெருஞ்சுக்கலாம்.

பாலும், பால் சார்ந்த பொருட்கள்

பசு நெய் உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தும். செரிமானத்தை தூண்டும் அறிவு, புத்திக்கூர்மை, நினைவாற்றலை அதிகப்படுத்துவதோடு இதயத்துக்கு நல்லது. உடல் பலத்தை அதிகரிக்க வல்லது. எலும்புகள் பலவீனம் மற்றும் குடல் பூச்சி தொல்லை, ஆகியவற்றை குணப்படுத்த இது உதவுகிறது. எருமை நெய், கொழுப்பு, சளி, கோலை, வயிற்றுப் போக்கு ஆகியவற்றை அதிகமாகும்.

மோர் குடிப்பதால் உடல் நலத்தை பொருத்தவரை மோர் மிகச்சிறந்த உணவாக கருதப்படுகிறது. விண்ணுலகின் அமிர்தம் போல் மண்ணுலகில் அமிர்தமாகும். இரத்தசோகை, மூலம், சிறுநீர் தொல்லை, வயிற்றுக் கடுப்பு, தோல் நோய்கள், ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது. தயிரை விட்டமின் பி சத்து அதிகம் உள்ளதால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் இருந்தால் தான் நன்மை பயக்கும்.

பால் பல பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு விடுகிறது. தயிர் குடல் வாய்வு தொல்லை, கல்லீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள், வயிற்றுக் கடுப்பு, ரத்த சோகை, பசியின்மை ஆகியவற்றை வெற்றிகரமாக குணப்படுத்துகிறது.

சுரக்காய் உடல் வலிமை வீரியம் திறன் தரவல்லது. கருவுற்ற பெண்களின் கருப்பையை இது காப்பதால் அவர்களது சிறந்த உணவு சாதாரண மனிதர்களுக்கு மருத்துவ குணமுள்ள உணவாக விளங்குவதால், வாய்வுத் தொல்லை உள்ளவர்களுக்கு இது நல்லதல்ல.

உடல் வலிமை

உளுந்து குறையை நீக்கும். மூட்டு வலியை குணப்படுத்தும். தாய்ப்பாலை அதிகரிக்கும். ஆனால் உடல் வலிமையை அதிகரிக்கும். உடல் வீரியத்தை மிகுதி படுத்தும்.

பார்லி பதப்படுத்தப்பட்ட கோதுமை, ஓட்ஸ் ஆகியவற்றை விட அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள். இரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்தின் அளவை 17% அளவுக்கு குறைத்து விடுவதால், நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

ஒரு நல்ல உணவு நல்ல மருந்து நல்ல சத்துள்ள மருந்து நல்ல அழகு சாதனம். சிறந்த வளர்ச்சி படுத்தி என எல்லா நல்ல பண்புகளையும் கொண்ட ஒரே பொருள் ஆப்பிள். மூட்டு வலி, முடக்குவாத நோயால் துன்பப்படுபவர்கள் சிறந்த நிவாரணி. மூளைக்கும் சிறந்த சத்துணவு, உடல் சார்ந்த உபாதைகளுக்கு சிறந்த குணப்படுத்தும் சாதனமாகும்.

நரம்பு சத்து மருந்தாக

ஆப்ரிகாட் பழம், பாதாம், உலர் பழம் அனைத்தும் ஒரே இனத்தையும் ரோசாசியா எனும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்த வகைகள். இவற்றின் பருப்பு அதிக சத்து உள்ளதால் மேலும் இவை நோயை குணப்படுத்துவதுடன், தியாகமும் கருதப்படுவதால் சிறந்த நரம்பு சத்து மருந்தாக கருதப்படுகிறது.

அரைக்கீரை காய்ச்சல், இருமல், நடுக்கம், மூட்டுவலி, முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு சிறந்தது. மலட்டுத் தன்மையை நீக்குவதால் தென்னிந்தியாவில் மிகவும் விரும்பப்படும் கீரை வகையில் இது சிறந்த மருத்துவ குணமுடையதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *