Jallikattu bulls

எங்க புள்ள இருக்க நீ சொல்லடி ? கயல் படம் பாடல் வரிகள்

கயல் (ஒலிப்பு(உதவி·தகவல்)) என்பது 2014 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு சாலமன் இயக்கிய இத்திரைப்படத்தில் புதுமுக நடிகர்களான சந்திரன்ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். 2014 திசம்பர் 24 அன்று வெளியான இத்திரைப்படம் 2004 ஆவது ஆண்டில் நடந்த ஆழிப்பேரலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்

எங்க புள்ள
இருக்க நீ சொல்லடி ?
கண்ணு முன்ன வந்து
நீ கொஞ்சம் நில்லடி

.
ஒத்தையா வேகுறேன்.
மொத்தமா நோகுறேன்.
இது ஏனோ தானே…
இல்ல இல்ல உசிரே!

எங்க புள்ள
இருக்க நீ சொல்லடி ?
கண்ணு முன்ன
வந்து நீ நில்லடி

அரிதான பொருளாக
தெரிந்தாயடி!
அடைக்காக்க தெரியாமல்
தொலைத்தேனடி!

எனக்குள்ளே புது
மூச்சை கொடுத்தாயடி.
சுழல் போல
அதை நீயே இழுத்தாயடி…

பொத்தி வச்ச
உன் நினைப்பு
பொத்திக்கிட்டு கொட்டுதடி
சுத்தி விட்டு ராட்டினமா
என மனசு சுத்தடி

இது ஏனோ தானே….
இல்ல இல்ல உசிரே!

எங்க புள்ள
இருக்க நீ சொல்லடி!
கண்ணு முன்ன வந்து
நீ கொஞ்சம் நில்லடி!

எனக்கான வரம் போல
பிறந்தாய்யடி
தவமேதும் புரியாமல்
கிடைத்தாயடி
இனிமேலும் இவன்
வாழ முடியாதடி
இறந்தாலும் உன்னை
தேடி அலைவேனடி

உன்ன இவன்
கண்ணின் முழி
பெத்தவளா காணுதடி
உன்ன எண்ணி
அப்படியே செத்திடவும்
தோணுதடி

இது ஏனோ தானோ…
இல்ல இல்ல உசிரே!

எங்க புள்ள
இருக்க நீ சொல்லடி!
கண்ணு முன்ன
வந்து நீ நில்லடி
ஒத்தையா வேகுறேன்.
மொத்தமா நோகுறேன்.
இது ஏனோ தானே…
இல்ல இல்ல உசிரே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *