Audioசினிமாசினிமா பாடல்கள்

இரவின் மடியில் தல அஜித்தின் தாலாட்ட வைக்கும் பாடல்

நம்ம தல அஜித், மம்முட்டி, ஐஸ்வர்யா ராய் இவங்களோட நடிப்பில் வெளிவந்த கண்டுகொண்டேன் கண்டுகண்டேன் திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் சங்கர் மகாதேவன் பாடிய பாடல் உங்களுக்காக!!!! காதலிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் காதில் தேன் வந்து பாய்வதுபோல் இருக்கும் சந்தனத் தென்றலை பாடலின் வரிகள்….

ஆண் : இல்லை இல்லை
சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத்
தாங்குவதென்றால் இன்னும்
இன்னும் எனக்கோா் ஜென்மம்
வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்

மேலும் படிக்க : புலி வருது படம் பாடல் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்…

ஆண் : சந்தனத் தென்றலை
ஜன்னல்கள் தண்டித்தால்
நியாயமா நியாயமா காதலின்
கேள்விக்கு கண்களின் பதில்
என்ன மௌனமா மௌனமா

ஆண் : அன்பே எந்தன் காதல்
சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே
ஒரு ஆயுள் வேண்டுமே

ஆண் : இல்லை இல்லை
சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத்
தாங்குவதென்றால் இன்னும்
இன்னும் எனக்கோா் ஜென்மம்
வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்

ஆண் : சந்தனத் தென்றலை
ஜன்னல்கள் தண்டித்தால்
நியாயமா நியாயமா காதலின்
கேள்விக்கு கண்களின் பதில்
என்ன மௌனமா மௌனமா

ஆண் : அன்பே எந்தன் காதல்
சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே
ஒரு ஆயுள் வேண்டுமே

ஆண் : இல்லை இல்லை
சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத்
தாங்குவதென்றால் இன்னும்
இன்னும் எனக்கோா் ஜென்மம்
வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்

ஆண் : இதயம் ஒரு கண்ணாடி
உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம்
இதயம் சொன்னதடி கண்ணாடி
பிம்பம் கட்டகயிா் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி

ஆண் : நீ ஒன்று சொல்லடி
பெண்ணே இல்லை நின்று
கொல்லடி கண்ணே எந்தன்
வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
என்னைத் துரத்தாதேஉயிா் கரையேறாதே

மேலும் படிக்க : தளபதியும் ஷாருக்கானும் ஒன்றாக இணையும் சம்பவம்….

ஆண் : இல்லை இல்லை
சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத்
தாங்குவதென்றால் இன்னும்
இன்னும் எனக்கோா் ஜென்மம்
வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்

ஆண் : சந்தனத் தென்றலை
ஜன்னல்கள் தண்டித்தால்
நியாயமா நியாயமா காதலின்
கேள்விக்கு கண்களின் பதில்
என்ன மௌனமா மௌனமா

ஆண் : விடியல் வந்த பின்னாலும்
விடியாத இரவு எது பூவாசம் வீசும்
உந்தன் கூந்தலடி இவ்வுலகம் இருண்ட
பின்னும் இருளாத பாகம் எது
கதிா் வந்து பாயும் உந்தன் கண்களடி

ஆண் : பல உலக அழகிகள்
கூடி உன் பாதம் கழுவலாம்
வாடி என் தளிா் மலரே இன்னும்
தயக்கமென்ன என்னைப் புாியாதா
இது வாழ்வா சாவா

ஆண் : என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
நியாயமா நியாயமா
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
மௌனமா மெளனமா
என்ன சொல்லப் போகிறாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *