செய்திகள்தமிழகம்தேசியம்

தேர்தல் குறித்த வழக்கில் வேதனை தெரிவித்த நீதிபதிகள்

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வழிகாட்டு நெறிமுறை. வாக்காளர்கள் தேர்தலுக்காக பேரம் பேசி ஓட்டுக்கு பணம் வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளன. அரசியல்வாதிகளிடம் வாக்காளர்களே சென்று பேரம் பேசி பணம் வாங்குவதாக உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளன.

  • வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வழிகாட்டு நெறிமுறை.
  • சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டன.
  • வழக்கை விசாரித்த நீதிபதிகள்  அதிருப்தி.

வழிகாட்டு நெறிமுறை.

தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளன.

சட்டவிரோதமாக பணத்தை செலவழிப்பதா

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தலின் போது ஒவ்வொரு தொகுதிகளிலும், அரசியல்வாதிகள் ரூபாய் 60 கோடி வரை சட்டவிரோதமாக பணத்தை செலவழிப்பதாக அதிருப்தி தெரிவித்தனர்.

மதுரை கிளையில் வழக்கு

வருமான வரித் துறைக்கு தெரிந்தே தேர்தலின் போது கோடிக்கணக்கான பணபரிவர்த்தனை நடைபெறுவதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். இவ்வாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *