கல்விவேலைவாய்ப்புகள்

கைநிறைய சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பணி பெற விருப்பமும் தகுதி படையோர் விண்ணப்பிக்கலாம். டிஎன்பிஎல் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் இரண்டாகும்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் தகுதி வாய்ந்த தேர்வர்கள் ஜனவரி 4ஆம் தேதி வரை விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் சமர்ப்பிக்கலாம்.

தேர்வுமுறை

டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற 2023 ன் படி விண்ணப்பதாரர்கள் எழுத்து மற்றும் இன்டர்வியூ மூலம் தகுதியானோர் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பணியிடம்

தகுதியுடைய தேர்நதெடுக்கபட்டோர் பணியிடம் தமிழ்நாட்டில் அரசுஇருக்கும். வேலை என்பதை ஆக்கபூர்வமாக கொண்டவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பத்தை செலுத்தலாம்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதியாக மருத்துவத்துறையில் பட்டம் படித்திருக்க வேண்டும்.

சம்பளத்தொகை 18000 முதல் ரூபாய் 24 ஆயிரம் வரை பெறலாம். விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெறலாம். டிஎன்பிஎல் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கு 25 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.

மேலும் படிக்க : அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு

விண்ணப்பம்

அஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்ப முகவரி எண்கள் கீழே கொடுத்துள்ளோம். ஜெனரல் மேனேஜர் தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் அன்ட் பேப்பர்ல லிமிடெட் காகிதபுரம் 639 136 கரூர் மாவட்டம் தமிழ்நாடு.

வேலை வாய்ப்புடிஎன்பிஎல்லில் வேலை
கல்வித் தகுதி எம்பிபிஎஸ்
பணியிடம் தமிழ்நாடு
சம்பளம் 18000 முதல் 24,000
அதிகாரப்பூர்வ லிங்க் https://www.tnpl.com/

மேலும் படிக்க : TIDCO கழகத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *