கல்விதமிழகம்வேலைவாய்ப்புகள்

சென்னையில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை!

சென்னையில் அரசுப் பணி வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. சென்னையில் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் விடுதிகளில் சமையலர் பணி காலியாக இருக்கின்றது.

சமையலர் தேவைப்படுவதால் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட இருக்கின்றது. மேற்கண்ட சமையலர் பணிக்குத் தகுதி பெறுவோர் நேரடி தேர்வுமூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சென்னை மாவட்டத்தில் சமையலர் பணி வாய்ப்பினை பெற தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஆரோக்கிய மிக்கதாகும் சுவையுடன் சமைக்க தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகின்றது. சமையலர் பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 35 வயது வரை உள்ளோர் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டோர் பொதுப்பிரிவினர் வாங்கியவருக்கு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு இருக்கின்றது.

சென்னையில் சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கக் கொடுக்கப்பட்டுள்ள அதிகார இணையதளத்தில் https://chennai.nic.in/ விண்ணப்பிக்கவும். விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து தேவைப்படும் தகவல்களை முறையாகப் பூர்த்தி செய்து சென்னை மாவட்ட விடுதிகளில் பணியாற்றத் தேவைப்படும்.

அனைத்து சான்றிதழ்களும் நகழ்களைப் பூர்த்திசெய்து அவற்றை முறையாக இணைத்துப் புகைப்படம் ஒட்டிச் செப்டம்பர் 19 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் முகவரியினை கீழே கொடுத்துள்ளோம்.

மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்,

என் 32 ராஜாஜி சாலை சிங்காரவேலர் மாளிகை,

இரண்டாம் தளம்

சென்னை 1, என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டியது அவசியமாகின்றது சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் காலமாக இருக்கின்ற சமையலர் பணியினை இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *