கல்விவேலைவாய்ப்புகள்

மத்திய நெடுஞ்ச்சாலைத் துறையில் வேலைவாய்ப்பு

இந்திய அரசுப்பணிகளுக்கு படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற அரசுத் துறைகள் அறிவிக்கும். அதன்படி தேர்வுமூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மத்திய நெடுஞ்சாலைத் துறையில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ளது. சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருப்போர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையோர்கள் ஆவார்கள். தேசிய நெடுஞ்சாலையில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய தேசிய நெடுஞ்சாலையில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 48 ஆகும். இந்திய தேசிய நெடுஞ்சாலையில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடத்தின் பெயர் மேனேஜர் என அழைக்கப்படும் தொழில்நுட்ப மேலாளர் பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

இந்திய சிவில் துறையில் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். மேனேஜர் டெபுடி மேனேஜர் டெக்னிக்கல் பிரிவு 48 பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் சிவில் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

30 வயதுக்குள் இருப்போர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையோர்கள் ஆவார்கள். மத்திய தேசிய நெடுஞ்சாலையில் வேலைவாய்ப்பு பெறுவோர் மாத சம்பளமாக ரூபாய் 15,600 லிருந்து 39, 100 வரை தரலாம் பெறலாம். மேலும் இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் கேட் தேர்வு பெற்ற மதிப்பெண்கள் இன்றைய மூலம் தகுதி செய்யப்படுவார்கள்

விண்ணப்பிப்பவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் லிங்கினை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் பணியிடத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இங்கே கொடுத்துள்ளோம். https://nhai.gov.in/writereaddata/Portal/JobPost/2242/1_Detailed_Advertisment_for_DM_T__2020.pdf

அதனைக் கிளிக் செய்து முழுமையாக அறிவிக்கையைப் படித்துப் பார்த்து விண்ணப்பிக்கவும். கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக விண்ணப்பத்தில் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் https://nhai.gov.in/ இணையதளத்தில் லிங்கினை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜூன் 15, 2020 ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *