கல்விவேலைவாய்ப்புகள்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) நிறுவனத்தில் ஓர் அரிய வாய்ப்பு!!!! தவறவிடாதீர்கள்….

படித்து விட்டு இந்த வேலைக்கு செல்லலாமா அந்த வேலைக்கு செல்லலாமா அல்லது நாம் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்லலாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்காக ஒரு அரிய வாய்ப்பு தவறாமல் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் !!!

பணியிடங்கள்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தற்பொழுது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் 400க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது அதில் தமிழ்நாட்டில் 35 பணியிடங்களே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே வேலை தேடிக் கண்டிருக்கும் அன்பர்களே விரைந்து இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Apprentice( Mechanical , Electrical ,T&I, Human Resource, Accounts/Finance,Data Entry Operator,Domestic Data Entry Operator) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வி

12 ம் வகுப்பு, டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பு, ஐடிஐ படிப்பு முடித்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அந்தந்த பதவிக்கு ஏற்றவாறு கல்வித்தகுதி இருக்கும்.

வயது வரம்பு

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 24 வயது வரை விண்ணப்பதாரர்களின் வயது இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை

ஆன்லைன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை பெற விரும்புவோர் கடைசி தேதியான 25.10.2021 கீழ்கண்ட அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று CARRIER என்பதை கிளிக் செய்து அதன்பின் Apprentice என்பதை கிளிக் செய்தபின் Engagement of Apprentices in Pipeline Division என்ற அறிவிப்பு க்குள் சென்று தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன் பெறுங்கள் .மேலும் இதுபோன்ற வேலை வாய்ப்பு செய்திகளை நீங்கள் பெற சிலேட்டு குச்சி உதவும்…

அதிகாரப்பூர்வ இணையதளம்

www.iocl.com

மறந்துவிடாதீர்கள்!!!!!விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 25.10.2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *