கல்விபோட்டித்தேர்வுகள்வேலைவாய்ப்புகள்

8 வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அஞ்சல் துறையின் கீழ் ஸ்கில்லோட அரிஷ்டா பதவிக்காக தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்திய அஞ்சல்துறை

இந்திய அஞ்சல் துறையில் சென்னை அஞ்சல் மோட்டார் சேவைக்கு தகுதியுடையோர் தேவைப்படுகின்றனர். விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம். அஞ்சல் துறையில் விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை ஏழாகும்.

வயது

இப்பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்

தேர்வு

மேலும் விண்ணப்பதாரர்கள் இன்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்களை செலுத்த அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜனவரி 923 ஆகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள இணையதளத்தில் https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx மேலும் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பம்

தபால் துறையில் சம்பளத்தொகையாக ரூபாய் 19000 முதல் 63 ஆயிரத்து 200 வரை பெறலாம். மேலும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழ்நாட்டில் பணியிடம் பெறலாம். இங்கே அதிகாரப்பூர்வ இணையதள லிங்கினை கொடுத்துள்ளோம். அதனை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP08122022_MMS_Eng.pdf தபால் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும் மேலும் அரசின் தேர்வுக்கு பின்பு தகுதியானவர்கள் ரூபாய் நானூறு கட்டணமாக செலுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *