சினிமாசின்னத்திரைசெய்திகள்தமிழகம்

கோபியை ஆக்ரோசமாக அடித்த இனியா.. பாக்கியலட்சுமி சீரியலின் அதிரடி

நமது விஜய் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் நமது பாக்கியலட்சுமி சீரியல். இது வாழ்க்கையில் ஒரு குடும்பப் பெண் அனுபவிக்கும் அனைத்து கஷ்டங்களையும் தத்ரூபமாக காட்டும் ஒரு சீரியலாக உள்ளது ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவி அனுபவிக்கும் கஷ்டங்களையும் குடும்பத் தலைவனின் அசாதாரணமான கோபங்களையும் அவர் செய்யும் தவறுகளையும் இதனால் குடும்பத்தில் ஏற்படும் பல்வேறு குழப்பங்களையும் மிக எதார்த்தமாக இந்த சீரியலில் காட்டியுள்ளனர் எனவே பாக்கியலட்சுமி சீரியலுக்கு விஜய் டிவியில் தனி வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப தலைவனாக இருக்கும் கோபி மனைவிக்கு துரோகம் செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை தேடி செல்லும் காட்சிகள் நம் பார்த்திருப்போம் குடும்பத்திற்கு தெரியாமல் இவர் நடத்தும் நாடகங்கள் ஏராளம் இந்நிலையில் ராதிகாவும் கோபியும் ஒன்றாக இருக்கும் காட்சியை பாக்கியா பார்த்துவிட்டு தலையில் இடி விழுந்ததை விட அதிகமான பாரத்தை அவர் சுமப்பார்.

மேலும் படிக்க : தாலியை கழற்றி வீசிய பாக்யா.. சந்தோஷத்தில் ராதிகா…

அடுத்து என்ன செய்வது என்று தெரியாத அளவிற்கு நிலை குலைந்து போவார் .ஏனென்றால் பாக்யா கோபி மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவராக இருந்தார் தனது மகன் எழில் , தோழி செல்வி ஆகியோர் என பல பேர் கோபியை பற்றி சொல்லியும் அவர் என் புருஷன் அப்படி செய்ய மாட்டார் என்ன தவிர வேற யாரு பின்னாடியும் போக மாட்டார் என்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் தற்போது தான் நம்பியது உண்மையில்லை என்று தெரிந்ததும் பாக்கியா செய்வதறியாது திகைத்து நின்றார்.

இது ஒரு புறம் இருக்க தனது பிள்ளைகளில் எழில் செடிகளை விட இணையா தான் எப்பொழுதும் அப்பா அப்பா என்று கோபி மீது உயிராக இருப்பார் இந்த விஷயம் தெரிந்ததும் மொத்தமாக கோபியை வெறுத்து ஒதுக்கும் இனியாவாக மாறிவிடுகிறார் இதுதான் தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலின் போது அடுத்தடுத்து நடக்கும் அதிரடி திருப்பங்களை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

மேலும் படிக்க : தனது காதலனை அறிமுகப்படுத்திய பாவனி ரெட்டி அதிர்ச்சியில் அமீர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *