செய்திகள்தமிழகம்

கொரோனா தொற்று தவிர்போம்!

போர்க்கொடி தூக்கும் கொரோனா ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொற்று இன்று மட்டும் 385 பேருக்கு மேல் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகின்றது. தமிழ்நாட்டில் இன்று 4,247 பேர் கொரோனா வைரஸ் தொற்று ஆளாகியுள்ளனர். இதனை அடுத்து தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 38,470 கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 42,531 பேர் பரிசோதனைக்கு ஆளாகியுள்ளனர். மார்ச் மாதத்தை விட ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 48 மடங்கு கொரோனா தொற்று தமிழ்நாட்டில் அதிகரித்துக் காணப்படுகின்றது.

தேனியில் 115

செங்கல்பட்டு 245 பேர்

கோவையில் 117 பேர்

தேனி மாவட்டத்தில் 115 பேர்

திருவள்ளூர் மாவட்டத்தில் 232 பேர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 151 பேர்

திருச்சியில் 103 பேர்

வேலூரில் 151 பேர்

நெல்லையில் 131 பேர்

விருதுநகரில் 246 பேர்

கன்னியாகுமரியில் 104 பேர்

தூத்துக்குடியில் 136 பேர்

என இந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் 100 பேருக்கு மேல் அதிகரித்து காணப்படுகின்றன. இது போன்று பலர் பல்வேறு மக்கள் இந்த பாதிப்பில் மற்ற மாவட்டங்களில் அதிகரித்து காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *