செய்திகள்தமிழகம்

அவிநாசியில் கணவன் மனைவி கொரோனா தொற்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மாருதி நகரைச் சேர்ந்த கணவன் மனைவி இருவருக்குமே கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

கடந்த 30 ஆம் தேதி திண்டுக்கல்லில் இருந்து வீடு திரும்பிய இவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதால் இதன் முடிவுகள் வெளியான நிலையில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

கொரோனா தொற்று பாதித்த இருவரையும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் வசித்த பகுதிகளில் தனிமைப்படுத்தி கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வந்தன குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 250 க்கும் மேலாக உயர்ந்தது. இந்நிலையில் குறைவான பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த வர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்தது. திருப்பூர் மாவட்டத்திலும் பாதிப்புகள் வெகுவாக உயர்ந்து வருகின்றது.

கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கணவன் மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தொற்று குறித்த இருவரையும் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தில் தொற்றானது நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருவதை நாம் அறிந்ததே.

இந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அவிநாசியில் தொற்று தாக்கதால் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *