வாழ்வியல்

வீட்டிலேயே எளிதாக இந்த தொழில் செய்யலாம்!

வீட்டிலேயே எளிதாக செய்யும் தொழில்கள் நிறைய இருக்கின்றன. வீட்டிலேயே எளிதாக செய்யும் தொழில்கள் முழுமையாக நமக்கு உதவிகரமாக இருக்கும் அவற்றில் பல போட்டியில்லாதவைகளும் அடங்கும். அந்த வகையில் நாம் செய்ய இந்த டோமோட்டோ பவுடர் உதவிகரமாக இருக்கும்.

முதலீடு

எந்த ஒரு பொருள் உற்பத்திக்கும் நமக்கு முதலீடு, திட்டம், மூலப் பொருள், இடம், உற்பத்தி உதிரி பாகங்கள் பொருள் செய்வதற்கான இடம் ஆகியவை தேவைப்படுகின்ற்து. அதனை நாம் சிறப்பாக இருக்கச் செய்யும்.

தக்காளி பொடி தயாரிக்க தேவைப்படும் முக்கியமான மூலப் பொருளாகும். தக்காளி இடமாகும் நல்ல இடவசதி இருக்கும்போது சிறப்பாக செய்து கொள்ளலாம் தேவையான பொருட்கள் கிழே கொடுத்துள்ளோம்.

தக்காளி பவுடர்


தக்காளி பொடி செய்ய தக்காளி தேவையான அளவு ஆறு கிலோ மற்றும் ஜிப்லாக் பவுச் நமக்கு தேவைப்படும். அளவிற்கு வாங்கிக் கொள்ள வேண்டும். மேலும் தக்காளி பொருட்கள் தயாரிக்க ஆறு கிலோ தக்காளிப்பழம் இருந்து 2 கிலோ தக்காளி பவுடர் நாம் தயாரிக்கலாம். பக்குவமாக செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

தக்காளியை நன்கு கழுவி அலச வேண்டும் மேலே இருக்கும் காம்புகளை நீக்கி விட வேண்டும் காம்பு நீக்கிய தக்காளி வட்டமாக நறுக்கி வெயில் தனித்தனியாக ஆற வைக்க வேண்டும் மூன்று நாட்கள் நன்கு காய்ந்த பின்பு அதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பவுடர் போல தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது டொமேட்டோ பவுடர் தயாராகிவிட்டது. நீங்கள் தயாரித்து வைத்த பவுடரை ஜிப்லாக் பவுச்சில் ஒரு கிலோ மற்றும் அரை கிலோ அளவிற்கு பேக்கிங் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

டொமெட்டோ பவுடர்:

டொமேட்டோ பவுடர் அரை கிலோ விலை 160 ரூபாய் மேலும் அரை கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு நாளைக்கு ஒரு கிலோ பவுடர் பாக்கெட்டில் பத்து ரூபாயும் மற்றும் அரை கிலோ பவுடர் பாக்கெட் பத்து ரூபாயும் விற்பனை செய்தால் தோரயமாக 20400 சம்பாதிக்கலாம் ஒரு மாதத்திற்கு 72 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.


இந்த தக்காளி பொடி தயாரிப்பில் அப்படி என்ன பெரிய லாபம் இருந்து விடப் போகின்றது என்று நினைக்க வேண்டாம். இந்த தக்காளி பொடியானது உணவு விடுதிகளை பெரிய மற்றும் சிறிய ஹோட்டல்கள் மற்றும் மளிகை கடைகள் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் பாஸ்போர்ட் கடைகள் எல்லாம் விற்பனை செய்யலாம்.

இது மிகவும் எளிமையான முறை பகுதி நேரத்தில் இதனை செய்தால் கூட நல்ல லாபத்தினை பெற முடியும் இதற்கு எப்போதுமே சந்தையில் தேவை இருந்து கொண்டே தான் இருக்கின்றது. நாம் தக்காளியை தனியாக வாங்கும் போது அதனை ஒரு நான்கு நாட்களுக்கு தான் வைக்க முடியும். ஆனால் பொடியாக வைத்து செய்து கொள்ளும்போது குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் வரை வைத்து பயன்படுத்த முடியும். இதனால் அந்த பொருட்களுக்கான மதிப்பு அதிகரிக்கும் மேலும் பயன்பாடும் பெருகும் இதனை உணர்ந்து நாம் இந்த விற்பனையை தொடங்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *