ஆரோக்கியம்சமையல் குறிப்புவாழ்க்கை முறை

நலம் நலமறிய ஆவலா..!!

நலம் நலமறிய ஆவலா..இதெல்லாம் சாப்பிட உங்கள் உடல் நலனை பேணலாம்.

முலாம் பழம் மூட்டு வலி, தோல் நோய்கள் தீர தொல்லைகளுக்கு இது நிவர்த்தி செய்யும். புதினா வெப்பமான நாட்களில் இந்தியர்களின் உணவில் ஒரு முக்கிய உணவாக இருந்து வந்திருக்கிறது. மிளகு, புதினா கலந்த தேநீர் ரத்த ஓட்டத்தை சமப்படுத்தும். சீரணத்தை தூண்டுவதால் வாந்தி, குமட்டல் நிறுத்தும்.

வாய்ப்புண், வாயை தூய்மையாக்க புதினா கஷாயம் பயன்படுத்தப்படுகிறது. நாவல் வயிற்றுப் போக்கு, சீதபேதி வாய்ப்புண் ஆகியவற்றால் நாவல் மரப்பட்டை வடிநீர் நல்ல மருந்தாகும். நாவல் பழமும் விதையும் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.

லெட்டூஸ் தூக்கத்தை தூண்டவல்ல நல்ல உணவாக இருக்கிறது. இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால் பால்வினை சுரப்பிகளின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவும், வைட்டமின் என கருதப்படுகிறது.

எலுமிச்சை இது ஒரு ரத்த சுத்திகரிப்பான் மற்றும் மூட்டு வலி, முடக்கு வாதம் ஆகியவற்றை குணப்படுத்தும். நெற்றியில் எலுமிச்சைச் சாற்றைத் தேய்த்தால் தலை சுற்றல், மயக்கம் நீங்கும்.

நெல்லியில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு அதிகம் இருப்பதால், உப்பு சுவை மட்டுமே இதில் இல்லை. நெல்லி உணவில் தொடர்ந்து சேர்த்து உண்டு வர ஜீரண சக்தி ஒழுங்கு படுத்தி மேம்படுத்துவதுடன் ஆரம்ப நிலையிலுள்ள உடல் உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு இது பயனுள்ளதாக இருப்பதால், இளவயது வழுக்கை, நரை, பொடுகு ஆகியவை தொடர்ந்து டெல்லியில் உண்டுவர நீங்கும்.

இஞ்சி பச்சையாகவும், உயர்ந்ததாகவும் பயன்படுத்தப் படுகிறது. இஞ்சி எனும் சுக்கு எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். ஒரு பகுதியாக பயன்படுத்தப் படுகிறது. பாலூட்டும் தாய்மார்கள் இன்று வரை செரிமானத்திற்கு பசியுணர்வை அதிகரிப்பதற்கு தான் கொடுக்கப்பட்கு வருகிறார்கள்.

பூண்டு திசுக்களைப் புதுப்பித்து ரத்தத்தை கூட்ட வல்லது. பூண்டு ஒரு திறனுக்கி திறனேற்றி.

கேரட் இது இதயத்துக்கு நல்லது. கல்லீரலும் பித்தப் பையில் படிந்துள்ள சடலத்தையும் தூய்மைப்படுத்தும். மாலைக் கண் நோய்க்கு நல்ல மருந்தாகும். ரத்தசோகை அமிலத்தன்மை மூட்டுவலி ஆகியவை குணப்படுத்துகிறது.

முட்டைக்கோஸ் மிகச் சிறந்த காய்கறி. உணவு தசைகளை உறுதியாக்கும் மற்றும் உள்ளுறுப்புகளை தூய்மை செய்யும். முட்டைகோசு சாறு கலந்து உண்டால் உடலின் நோய் எதிர்ப்பு திறன் வெகுவாக கூடும். எலுமிச்சைச் சாறுடன் முட்டைக்கோஸ் சாறு கலந்து குடித்தால் உடம்பு குளிர்ச்சியாகும். கண் பார்வைத் திறன் அதிகரிக்கும்.

அமிலத்தன்மை குணப்படுத்த மிகச்சிறந்த மருந்தாகும். மிகச் சிறந்த காய்கறி உணவுகள் தசைகளை உறுதியாக்கும். மற்றும் உறுப்புகளின் தூய்மை செய்யும். பற்கள், ஈறுகள், தலைமுடி மூட்டு வலி, எழும்பு ஆகியவற்றிற்கு நல்லது. பச்சை முட்டை கோஸ் சாறு குடல் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. முட்டைக்கோஸ் சாறு கலந்து உண்பதால் கண் பிரச்சனைகள் தீரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *