கல்விவேலைவாய்ப்புகள்

ஊரக வளர்ச்சி அலகில் 8வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஓட்டுநர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளன.

அறிவிக்கபட்ட பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் ஒன்று ஆகும். விருப்பமும் தகுதியும் உடையோர் இப்பகுதிக்கு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

திருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அறிவிக்கப்பட்டுள்ள ஓட்டுனர் பணிக்கான அனைத்து விவரங்களையும் உள்ளடக்கி திருச்சி அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜனவரி 18, 202 ஆகும். திருச்சி மாவட்டம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

மோட்டார் வாகன சட்டத்தின் படி வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று இருக்க வேண்டும் .மேலும் வாகனம் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும் விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

திருச்சி ஊராட்சி அலகில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கின்றனர் விண்ணப்பங்களை ஆன்லைனில் டவுன்லோடு செய்து அதனை பூர்த்தி செய்து அஞ்சல் தலை மூலம் விண்ணப்பத்தில் அனுப்ப வேண்டும் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய

முகவரி

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்

மாவட்ட ஆட்சியார் வளர்ச்சி பிரிவு

3-வது தளம்

திருச்சிராப்பள்ளி – 622001

அதிகாரப்பூர்வ தளத்தில் லிங்க்

https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2022/12/2022121242.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *