செய்திகள்தமிழகம்

சர்க்கரை அட்டைதாரர்கள் கோரிக்கைகளை ஏற்று அரிசி அட்டை தாரராக மாற்ற உத்தரவு

ரேஷன் அட்டையில் சர்க்கரை கார்டாக வைத்திருப்பவர்கள் தற்போது அரிசி பெறும் காடாக மாற்றிக் கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளன. சர்க்கரையை அட்டையை அரிசி பெறும் அட்டையாக மாற்ற விண்ணப்பித்துக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

  • ரேஷன் அட்டையில் சர்க்கரை கார்டாக வைத்திருப்பவர்கள் தற்போது அரிசி பெறும் காடாக மாற்றிக் கொள்ளலாம்.
  • அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற விரும்புபவர்கள் வரும் 20ஆம் தேதி வரை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
  • இணைய முகவரியில் சம்பந்தப்பட்ட உதவி ஆணையர்கள் இடம் விண்ணப்பிக்க வேண்டும்.

அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற இணைய முகவரி

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற விரும்புபவர்கள் வரும் 20ஆம் தேதி வரை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

www.tnpds.gov.in என்ற இணைய முகவரியில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் உதவி ஆணையர்கள் இடம் விண்ணப்பிக்க வேண்டும்.

சர்க்கரை அட்டைதாரர்கள் கோரிக்கை

இவ்வாறு பெறக்கூடிய விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு தகுதி அடிப்படையில் அரிசி அட்டைக்கு மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

சர்க்கரை அட்டைதாரர்கள் கோரிக்கைகளை ஏற்று முதல்வர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *