ஆன்மிகம்ஆலோசனை

Ganpathi mantra: நினைத்தது நிறைவேற சக்தி வாய்ந்த கணபதி மந்திரம்

நம் வாழ்வில் இறைவன் அருள் பரிபூரணமாக இருந்தால் நாம் எதை செய்தாலும் எங்கு சென்றாலும் நமக்கு நல்லதே நடக்கும்.நம்மில் பலர் நினைப்பது நடக்கவில்லையே என எப்பொழுது பார்த்தாலும் புலம்பிக் கொண்டே இருப்போம். நமக்கு மட்டும் எதனால் எதுவும் சரியாகவே நடக்கவில்லை என்று கவலைப்படுவதுண்டு. அதற்கெல்லாம் ஜோதிட ரீதியாக ஏதாவது ஒரு காரணம் இருக்கும். அந்த அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து நீங்கள் நினைக்கும் காரியத்தை சுப காரியமாக மாற்றும் சக்தி முழுமுதற் கடவுள் கணபதிக்கு உண்டு. மகா சக்தி வாய்ந்த கணபதி மந்திரத்தை நீங்கள் தினமும் உச்சரித்து வர உங்களுக்கு வரும் கஷ்டம், தரித்திரம் ஆகியவற்றை நீக்கி வாழ்வில் செல்வ செழிப்புடன் வாழ விநாயகர் உங்களுடன் துணையாக இருப்பார்.

மகா சக்தி வாய்ந்த கணபதி மந்திரம்

ஈம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் ஜம் கஏஈ லஹ்ரீம் தத்சவிதர் வரேண்யம் கணபதியே க்லீம் ஹசககல ஹரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ வரவரத சவு சஹல ஹ்ரீம் த்யோயோநப்ர சோதயாத் சர்வ ஐனம்மே வசமானய ஸ்வாஹா

மேலும் படிக்க : விநாயகர் அருள் தரும் மந்திரங்கள்

இந்த மந்திரத்தை கணபதியை மனதார நினைத்து உச்சரித்து வர நீங்கள் நினைத்த காரியம் சுபகாரியமாக முடியும் உங்களுக்கு வரும் தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் இன்பம் பெருகும். கணபதியின் துணை என்றும் உங்களுக்கு இருக்கும்.

மேலும் படிக்க : பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம் ஸ்பெஷல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *