செய்திகள்விளையாட்டு

கால்பந்து நாயகன் மரடோனாவுக்கு கண்ணீர் அஞ்சலி

அர்ஜெண்டினாவின் கால்பந்தாட்ட நாயகன் மரடோனா மாடைப்பு காரணமாக காலமானார். கால்பந்தாட்ட உலகினை தன் கட்டுப்பாட்டில் அசரவைத்தவர். புட்பால் ஜாம்பவான் மாரடோனாவுக்கு வயது 60 ஆகும்.

  • புட்பால் மாஸ்ட்ரோ மரடோனா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
  • நான்கு உலகப் போட்டியில் பங்கேற்று கோல் அடித்தவர்.
  • மரடோனா தலைமையில் அர்ஜெண்டினா அணி கோப்பை வென்றது.

கால்பந்தாட்ட உலகில் உலக கோப்பை தொடரில் 4 முறை விளையாடியிருக்கின்றார். 1986 இவர் தலைமையேற்று பங்கேற்ற உலக கோப்பை அணி கோப்பையை வென்றது. அர்ஜெண்டினா அணியைச் சேர்ந்த மரடோணா அர்ஜென்டினா அணிக்காகப் பயிற்சியாளராக இரண்டு வருடம் பணியாற்றியிருக்கின்றார்.

மாரடைப்பு உயிர் பிரிவு

மூளையில் ரத்தம் உறைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்பு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். கால்பந்து உலகின் ஜாம்பவான் உலகின் அனைத்து மக்களையும் இவர் ஈர்த்திருப்பார்.

உலகளவில் ரசிகர்கள் கொண்ட மரடோனா

உலகில் மிக அதிக மக்களால் ரசிக்கப்படும் விளையாட்டு என்றால் அது கால்பந்தாட்டம் தான் புட்பால் அணியின் சிறந்த வீரரான மரடோனாவின் மறைவிற்கு இந்திய பிரதமர் மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்திருக்கின்றார்.

1977 முதல் அது 990 வரை தொடர்ந்து கோல்களை அடித்து வந்தார் இவர் பல கிளப் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்து உதவி இருக்கின்றார். உலகத்தில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் மாரடோனா ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கால்பந்தாட்ட மாஸ்ட்ரோ மரடோனா

கால்பந்தாட்ட மாஸ்ட்ரோ மாரடோனா துடிப்புடன் செயல்படுபவர். உலக கால்பந்தாட்ட மாஸ்டரோ என . மக்களால் போற்றப்பட்டவர். புட்பாலில் அணி துடிப்புடன் செயல்பட்ட மாரடோனா மறைவை இந்திய கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ தலைவர் கங்க்கூலி தன்னுடைய ஹீரோ மறைந்து விட்டதாக ஆழ்ந்த வருத்தத்துடன் தனது பதிவு செய்திருக்கின்றார்.

கால்பந்தாட்ட கனவு நாயகன் அணி

உலகில் உள்ள பெரும்பாலான கால் பந்தாட்ட ரசிகர்களின் கனவு நாயகன் இன்று கண்ணீரை தந்து நம்மை கடந்து சென்றுவிட்டார். ஆனால் அவருடைய தீவிர செயல்பாடுகள் நம்மை இன்றும் துடிப்புடன் இருக்க செய்யும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *