செய்திகள்தமிழகம்தேசியம்

உணவு பதப்படுத்த புதிய திட்டங்கள் அறிவிப்பு

உணவுகளைப் பதப்படுத்துதல் குறித்து பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல். விரிவாக்கம் செய்தல் திட்டம். பிரதமரின் கிருஷி சிஞ்சயி யோஜன ஆகியவற்றின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் நோக்கத்துடன் கூட்டம் நடைபெற்றன.

  • உணவுகளைப் பதப்படுத்துதல் குறித்து பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல்.
  • விரிவாக்கம் செய்தல் திட்டம்.
  • பிரதமரின் கிருஷி சிஞ்சயி யோஜன கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் நோக்கம்

உணவு பதப்படுத்தல் புதிய திட்டம்

தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் உணவு பதப்படுத்தல் துறையில் திறனை மேம்படுத்துவதற்காக ரூபாய் 300 கோடிக்கு மேல் செலவில் புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அறிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மத்தியபிரதேசம் முதல் மேலும் ஒரு பல மாநிலங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட அளவில் டன் கணக்கில் பதப்படுத்துதல் திறன்கள் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளன.

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவின் கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளன.

சிஇஎஃப் பிபிசி திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் பாதுகாப்பு திட்டங்களை உருவாக்குதல் விரிவாக்கம் செய்தல் திட்டத்தை ரூபாய் 100 கோடிக்கு மேல் மானியத்துடன், ரூபாய் 300 கோடிக்கு மேல் 28 திட்டங்களுக்கு செலவில் ஒப்புதல் வழங்கியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *