செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் டிசம்பர் 21 தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

தேர்தல் ஆணைய குழு தமிழகத்திற்கு வருகை. தமிழகத்தில் டிசம்பர் 21 தேர்தல் ஆலோசனைக் கூட்டம். வருகின்ற 21ஆம் தேதி தேர்தல் ஆணையர் குழு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் ஆலோசனை நடத்த உள்ளன.

  • தேர்தல் ஆணைய குழு தமிழகத்திற்கு வருகை.
  • தமிழகத்தில் டிசம்பர் 21 தேர்தல் ஆலோசனைக் கூட்டம்.
  • வருகின்ற 21ஆம் தேதி தேர்தல் ஆணையர் குழு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் ஆலோசனை.

உயர்மட்டக் குழுவினர் ஆலோசனை

இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர். சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடு குறித்து தமிழகத்தில் வருகின்ற 22ஆம் தேதி சென்னையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள் காவல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் ஆணைய உயர்மட்டக் குழுவினர் டிசம்பர் 21ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

தேர்தல் ஏற்பாடு

உயர்மட்டக் குழுவினர் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தேர்தல் ஏற்பாடுகளை குறித்து தமிழகத்தில் டிசம்பர் 22ஆம் தேதி பேச உள்ளனர். இந்த ஆலோசனைக்கு பிறகு அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் உயர்மட்ட குழு மனுக்களை பெற முடியும் என கூறப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *