ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

சுபமுகூர்த்தமும் சர்வ ஏகாதசியும்

சுபமுகூர்த்த நாள்.

சர்வ ஏகாதசி. திருமாலுக்கு உகந்த புதன் கிழமையில் ஏகாதசி இணைந்து வர இன்று விசேஷமாக அமைகிறது. புதன் கிழமைக்கு இருக்கும் விசேஷமான குணங்களுடன் சுபமுகூர்த்தம் அமைய அனைத்து நல்ல காரியங்களும் தொடங்குவதற்கு உகந்த நாள்.

வருடம்- சார்வரி

மாதம்- ஆடி

தேதி- 11/11/2020

கிழமை- புதன்

திதி- ஏகாதசி

நக்ஷத்ரம்- உத்திரம்

யோகம்- அமிர்த பின் மரண
                
நல்ல நேரம்
காலை 11:15-12:00
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 1:45-2:45
மாலை 6:30-7:30

ராகு காலம்
மதியம் 12:00-1:30

எம கண்டம்
காலை 7:30-9:00

குளிகை காலம்
காலை 10:30-12:00

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- அவிட்டம், சதயம்

ராசிபலன்

மேஷம்- பொறுமை
ரிஷபம்- சுகம்
மிதுனம்- தோல்வி
கடகம்- லாபம்
சிம்மம்- ஆதரவு
கன்னி- ஆதாயம்
துலாம்- தெளிவு
விருச்சிகம்- வெற்றி
தனுசு- நலம்
மகரம்- தேர்ச்சி
கும்பம்- பெருமை
மீனம்- நன்மை

மேலும் படிக்க : ஓம்கார நாதனாக எம்பெருமான்

தினம் ஒரு தகவல்

இலந்தை இலையை சுத்தம் செய்து இடித்துச் சாறெடுத்து அடிக்கடி வழுக்கை உள்ள இடங்களில் தடவிவர முடி வளரும்.

தினம் ஒரு ஸ்லோகம்

இந்த நாள் பேஷா இருக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *