செய்திகள்தமிழகம்

வறுமையால் குழந்தையை விற்ற தாய்

தாயே குழந்தையை விற்கும் அவலம் உன்மை தெரிந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சேலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரித்து காணப்படுகின்றன.

வறுமையின் காரணமாகவே குழந்தையை விட்றேன் என்று தெரிவித்த தாய்.

புரோக்கர்களின் ஆசை வார்த்தையை கேட்டு மோசம் போனதாய்.
குற்றத்தை ஒத்துக்கொண்ட தாய் குழந்தையை திருப்பித் தருமாறு கேட்கிறார்.

இது போன்ற அவலங்கள் தெரியாமல் நடக்கின்றன.

அரசு இது போன்ற அவலங்களை தடுக்க வேண்டியது அவசியமாகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *