ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

கங்கா ஸ்நானம் ஆச்சா!

சர்வ அமாவாசை. தீபாவளி பண்டிகை. குழந்தைகள் தினம். நேரு பிறந்தநாள்.

ஐப்பசி அமாவாசை தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றோம். நரகாசுரன் வதத்தை தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகிறோம். பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை 4:30 மணி முதல் 6:00 மணிக்குள் நல்லெண்ணை கொண்டு நீராடுதல் வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இந்த குளியலுக்கு (அ) ஸ்நானத்திற்கு கங்கா ஸ்நானம் முடிந்ததா என்று வினவுவர்.

வருடம்- சார்வரி

மாதம்- புரட்டாசி

தேதி- 14/11/2020

கிழமை- சனி

திதி- சதுர்த்தசி (மதியம் 2:05) பின் அமாவாசை

நக்ஷத்ரம்- சுவாதி

யோகம்- அமிர்த பின் சித்த

நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 9:30-10:30

ராகு காலம்
காலை 9:00-10:30

எம கண்டம்
மதியம் 1:30-3:00

குளிகை காலம்
காலை 6:00-7:30

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- உத்ரட்டாதி, ரேவதி

ராசிபலன்

மேஷம்- ஆக்கம்
ரிஷபம்- அலைச்சல்
மிதுனம்- ஓய்வு
கடகம்- புகழ்
சிம்மம்- பிரீதி
கன்னி- ஊக்கம்
துலாம்- தனம்
விருச்சிகம்- நலம்
தனுசு- வெற்றி
மகரம்- போட்டி
கும்பம்- தெளிவு
மீனம்- லாபம்

மேலும் படிக்க : ஆண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவை

தினம் ஒரு தகவல்

அரைக்கீரையை சமைத்து உண்ண தாய்ப்பால் பெருகும்.

தினம் ஒரு ஸ்லோகம்

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *