சினிமா

இன்று சுஷாந்த்தின் தில் பெச்சாரா டிரைலர் ரிலீஸ் ரசிகர்கள் குமுறல்

சமீபகாலமாக ஏஆர்.ரகுமான் இசையில் வெளியான கோப்ரா படத்தின் தும்பி துள்ளல் பாடல் ரசிகர்களை வசீகரித்து வந்ததால் சுஷாந்த் சிங் ராஜ்புட் ‘தில் பெச்சாரா’ படத்தில் ரஹ்மான் போட்டிருக்கும் பாடல்களை கேட்ட ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பதாக தெரிகிறது.

ஆனால் ஏ ஆர் ரகுமான் ட்விட்டருக்கு சுஷாந்த் சிங்கின் சிரிப்பையும், அழகையும் அவர் இல்லாத இந்த நிலையில் கண்கள் எப்படி காணும் என்ற அச்சம் எழுகிறது என பதிவிட்டு உள்ளார்.

ஏஆர்.ரகுமான் ட்விட்டருக்கு கீழே சுஷாந்த் ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இன்று இந்த படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு கதற கதற அழுக வாய்ப்புள்ளது.

ஏன் எங்களை விட்டுட்டு போய்விட்டதாகவும், இவ்வளவு சீக்கிரமா என பதிவிட்டு பலரது மனதையும் உருக்கி உள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் ‘தில் பெச்சாரா’ படம் வெளியாக உள்ளது.

‘தில் பெச்சாரா’ இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக உள்ளது, என்பதை ஏஆர்.ரகுமான் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எல்லோரும் வானத்தைப் பார்த்துக் கொண்டிருங்க என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார். இந்தியா முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நெஞ்சில் எப்பொழுதுமே குடி இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

இன்று ட்ரெய்லரை பார்க்க ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே காத்துக் கொண்டிருக்கிறது. ட்ரைலரை பார்த்து நிச்சயம் பலர் அழுவார்கள் என்றும், ரசிகர்கள் நெஞ்சில் இருப்பவர்.

ட்ரெய்லர் ரிலீசாகி பாடல்களுக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஏஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத் இன் மறைவுக்கு பிரான்ஸ் நாட்டின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் இன் டில் பெச்சரா ட்ரெய்லர் வெளியீடு ஏஆர். ரகுமான் டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.

பாலிவுட் இளம் நடிகரான சுஷாந்த் திடீர் மரணம் இந்திய திரையுலகையே ஆட்டிப்படைத்து வந்தது. இந்நிலையில் இவரது படம் ரிலீஸ் ஆகி பார்ப்பதால் இன்னும் வேதனையை ஏற்படுத்தும். ரசிகர்களுக்கு இவருடைய இறப்பு எப்படி இருக்கும். என்பதை இந்த படத்திற்கு பிறகு தெரிய வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *