Jallikattu bulls

குட் நியூஸ் மக்களே….தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா…

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று 10 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 11,993 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இன்றைய தினம், பாதிப்பு 9,916 ஆக குறைந்துள்ளது. மேலும் நேற்றைய தினம் கொரோனாவில் இருந்து 23,084 பேர் குணமடைந்த நிலையில், இன்று 21,435 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர்.

நேற்று அதிகபட்சமாக சென்னையில் 1,751 பேருக்கும், கோவை, 1,426,செங்கல்பட்டு, 1,097, திருப்பூர், 1,017,ஈரோடு, 689 பேருக்கும் கண்டறியப்பட்டது. இன்றைய தினம் அதிகபட்சமாக சென்னையில், 1,475, கோவை, 1,224, செங்கல்பட்டு, 983, திருப்பூர், 857, ஈரோடு, 576 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,97,238 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31,82,778 ஆகவும், பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 37,666 ஆகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *