செய்திகள்தமிழகம்

சபரிமலையில் அதிகரித்த கொரோனா கடுமையாக்கப்படும் சோதனை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலையில் கோயிலுக்கு வருபவர்களுக்கு கொரோனா சோதனை  நடத்தப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கொரோனோ உறுதி செய்யப்பட்ட பக்தர்கள், கோயில் ஊழியர்கள், காவல்துறையினர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்தது. சோதனை நடைமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும் என்றும் தற்போது தெரிவிக்கப்பட்டது.

  • சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி திறக்கப்பட்டன.
  • சபரிமலையில் கோயிலுக்கு வருபவர்களுக்கு கொரோனா சோதனை  நடத்தப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
  • கொரோனோ உறுதி செய்யப்பட்ட பக்தர்கள், கோயில் ஊழியர்கள், காவல்துறையினர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்தது.

கோயில் ஊழியர்கள் 27 பேருக்கு கொரோனா

கோயில் ஊழியர்கள் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தேவஸம் வாரியம் தெரிவித்துள்ளன.

சபரிமலை ஐயப்பன் மண்டல பூஜை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி திறக்கப் பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலையில் கொரோனோ உறுதி செய்யப்பட்ட பக்தர்கள், கோயில் ஊழியர்கள், காவல்துறையினர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்தது  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *