செய்திகள்தமிழகம்தேசியம்

கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தல்

சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 68,654 ஆக அதிகரித்தது. சென்னையில் 21 பேர் கொண்ட வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

வீட்டிலிருந்து சிகிச்சை பெறுபவர்கள் உட்பட சென்னையில் மொத்தம் 24,890 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று மட்டும் சென்னையில் ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகின்றன. நேற்று 4,150 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்தது.

சென்னையில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக இரண்டாயிரத்துக்கு அதிகமாக சென்ற நிலையில் நேற்று சற்று குறைந்து 1,713 உள்ளதாக கொரோனா கண்டறியப்பட்டது.

சென்னையில் நேற்று இரண்டாயிரத்துக்கு குறைவான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னையில் சற்று குறைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *