செய்திகள்தமிழகம்

தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிக்கும் வேகம்

தமிழ்நாட்டில் கொரோனா பெரிய அளவில் அதிகரித்து காணப்படுகின்றது. நேற்று மட்டும் எண்ணிக்கை மொத்தம் 5063 பேருக்கும் உறுதியாகியுள்ளது. 1023 பெயர் தமிழ் நாட்டின் தலைநகரமாகிய சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். புராணம் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்று கொண்டிருக்கும். இந்த நேரத்தில் மட்டும் நேற்று மட்டும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் தினசரி கொரோனா அதிகரித்து வருகின்றது. கிட்டத்தட்ட 50,000 திற்கும் மேற்பட்டோர் பரிசோதனையில் மாதிரியைக் கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா எண்ணிக்கையானது மீண்டும் வலுவான நடவடிக்கைகளைத் தமிழ்நாட்டில் எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது.

கிட்டத்தட்ட 2 லட்சத்து 68, 285 கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் தொடர்ந்து. தமிழ்நாட்டில் 6 ஆயிரம் பேர் வரை நாளொன்றுக்கு அதிகரித்து வருகின்றனர் ஒரு பக்கம் இப்படி இருக்க, மறுபக்கமும் தமிழ்நாட்டின் சிகிச்சை முடிந்து 5000 பேர் வீடு திரும்பியுள்ளனர். ஆக எந்த அளவிற்கு பாதிப்பை அதிகமாகின்றது அதே அளவிற்கு வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கையும் சமமாக இருக்கின்றது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் ஒருநாள் வைரஸ் தாக்கம் அதில் மேலும் அதிகரிக்கும் என்று செய்திகள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாகவும் புள்ளி விவரங்கள் சரிபார்த்து தக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. தமிழக அரசு தமிழ்நாட்டில் கொரோனாவிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வெளியில் சென்று வீட்டுக்கு வந்ததும், உப்பு, மஞ்சள் கடந்த நீரினை கொண்டு கைக்கால்கள் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் உப்பு, மஞ்சள் கலந்த நீரில் குளித்து வருவது சிறப்பாகும். மேலும் மிளகு ரசம், துளசி, ஓமவள்ளி இலை, திருநீர் பற்றிலை மற்றும் வெற்றிலை, மிளகு, இஞ்சி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சிறிது சிறிதாக எடுத்து நன்கு காய்ச்சி அந்த நீரை கொடுத்து வர எப்பேர்பட்ட தொற்று நோயும் வராது. உடலில் ஆற்றல் அதிகரிக்கும் எதிர்ப்புச் சக்தி பெருகும் கழிவு மண்டலம் சீராகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *