செய்திகள்தமிழகம்தேசியம்

கொரோனா தொற்று தீவிரம்

தமிழகத்தில் மற்றும் 2,516 பேருக்கு ஒரு நாள் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 1,380 பெயருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,603 ஆக உயர்ந்துள்ளது.

அதே போல் சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 44,705 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் நாட்டிலேயே அதிகமாக டெல்லியில் மட்டும் 3,947 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு இருந்தன.ர்

அடுத்தப் படியாக மகாராஷ்டிராவில் 3214 பேர் பாதிக்கப் பட்டிருந்தனர். குறிப்பாக மும்பை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. உண்மையில் இதுவரை 3,844 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜூன் 16-ஆம் தேதி 3.53 லட்சம் பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நிலையில்,நேற்று நிலவரப்படி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.55 லட்சமாக உள்ளது.

ஒரு நாளைக்கு சராசரியாக 14,600 பேர் கொரோனா பாதிப்பில் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். அதன்படி கடந்த 7 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதேபோல் ஒரே வாரத்தில் மட்டும் குழுவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,541 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. கடந்த 7 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது, என தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று மட்டும் 15,600 பேருக்கு கொரோனா வந்ததாக உறுதியாகியுள்ளது. நேற்று கொரோனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 466 என்ற தகவல் வெளி வந்தது, குறிப்பிடத்தக்கது ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *