ஃபேசன்செய்திகள்தமிழகம்வணிகம்வாழ்க்கை முறை

சென்னை சில்க்ஸ் இன் அதிரடி ஆடி ஆஃபர்

ஆடி மாதம் என்றாலே உடனடியாக நம் நினைவுக்கு வருவது அம்மன் கோவிலில் ஊற்றும் கூழ் மற்றும் ஆடி மாத ஆஃபர் மட்டுமே நம் நினைவுக்கு வரும். ஆடி மாதம் எப்படா வரும் நமக்கு புடிச்ச டிரஸ் எல்லாம் எப்போ பர்சேஸ் பண்ணுவோம் என்று தான் அனைவரும் யோசித்துக் கொண்டே இருப்பர். இப்பொழுதெல்லாம் சில பேர் நினைத்தால் பல ஆடைகளை வாங்கி விடுகின்றனர்.ஆனாலும் இன்றும் நடுத்தர வர்க்கத்தில் உள்ள மக்கள் இந்த ஆடி மாத தள்ளுபடிக்காக மட்டுமே வருடம் முழுவதும் காத்துக் கொண்டு இருப்பர். வருஷம் முழுசா காத்திருக்க மக்களுக்கு ஆடி மாசம் கண்டிப்பா ஏமாற்றத்தை எப்போதுமே கொடுக்காது. அவங்க எல்லாரும் நினைச்சு பார்க்கிறதை விட அதிகமான தள்ளுபடியையும் வகை வகையான துணி ரகங்களையும் மக்களுக்கு கொடுப்பதே ஆடி மாதத்தின் ஸ்பெஷாலிட்டி.

என்னதான் ஆடி மாதம் வந்தாலும் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பது கடைகளில் கொடுக்கும் தள்ளுபடியை அது எப்பொழுதும் ஒவ்வொரு கடைக்கும் மாறுபடும். அப்படி ஆஃபர் கொடுத்தாலும் சில கடைகளில் துணிகளின் தன்மை தரமானதாக இருக்காது இல்லையென்றால் நீங்கள் எதிர்பார்த்த அளவு டிசைன்கள் கிடைக்காது இப்படி நீங்க எதிர்பார்க்கிற துணிகளின் ரகம் துணிகளின் தன்மை அதுவும் கம்மியான விலையில் அதிரடி ஆஃபர்ல கிடைக்கிற ஒரு கடை என்றால் அது நம்ம சென்னை சில்க்ஸ் மட்டுமே. இங்க துணிகளோடு டிசைன்களுக்கும் பஞ்சமில்லை தள்ளுபடிக்கும் பஞ்சமில்லை.இப்பொழுது ஆடி தள்ளுபடி 50% ஆஃபர் போட்டு இருக்காங்க நம்ம சென்னை சில்க்ஸ் நீங்க எந்த சுடிதார் எடுத்தாலும் சரி ரெடிமேட் சுடிதார்ல எல்லா வகைகளுமே 50% டிஸ்கவுன்ட் ல தான் நமக்கு கிடைக்குது அதுவும் நம்ம எதிர்பார்த்ததை விட அதிகமான கலெக்ஷன்ஸ் இந்த 2022 ஆடி ஆஃபர்ல நமக்கு கிடைக்குது.

அதனால எல்லா மக்களும் கண்டிப்பா நம்ம கோவையில் உள்ள சென்னை சில்க்ஸ் ல போய் துணி எடுக்க மறந்துடாதீங்க.. கோவை மக்கள் நினைத்து கூட பார்க்காத அளவிற்கு இங்கு வகை வகையான பல்வேறு டிசைன்களில் தரமான துணிகளின் தன்மையுடன் அதிரடியான 50% ஆஃபருடன் கிடைக்கிறது எனவே கோவை மக்கள் சென்னை சில்க்ஸ் போனா துணிகளை அள்ளிக் கொண்டு வந்து விடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *