குருவே சரணம்!
குரு வாரத்தில் குரு பகவானான தக்ஷிணாமூர்த்தியை வழிபடுவது நன்று. வீட்டிலிருந்தபடியே கொண்டைக்கடலை சுண்டல் செய்து குருபகவானான தட்சிணாமூர்த்திக்கு நிவேதனம் செய்துு, முடிந்தால் சிலருக்கு பகிர்ந்து நீங்களும் உண்ணுங்கள்.
Read Moreகுரு வாரத்தில் குரு பகவானான தக்ஷிணாமூர்த்தியை வழிபடுவது நன்று. வீட்டிலிருந்தபடியே கொண்டைக்கடலை சுண்டல் செய்து குருபகவானான தட்சிணாமூர்த்திக்கு நிவேதனம் செய்துு, முடிந்தால் சிலருக்கு பகிர்ந்து நீங்களும் உண்ணுங்கள்.
Read Moreபோட்டி வெற்றி பெருமை இப்படி பல நல்ல வார்த்தைகளை காலையிலேயே கேட்கிறது இனிமையா இருக்கே! வாங்க உங்க ராசிக்கு என்ன சொல்லராங்கனு பார்ப்போம். வருடம்- பிலவ மாதம்-
Read Moreநேற்று சஷ்டி விரதத்தை முடித்து இன்று செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக அமைய தமிழ் கடவுளை வழிபட்டு அவரின் அருளை பெறுங்கள். வருடம்- பிலவ மாதம்- வைகாசி
Read Moreசங்கடஹர சதுர்த்தி. அக்னி நட்சத்திரம் நிவர்த்தி. சங்கடங்களிலிருந்து நிவர்த்தி பெற சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருப்பது நன்று. காலை முதல் மாலை வரை உணவுகள் ஏதும் உட்கொள்ளாமல்
Read Moreசுபமுகூர்த்த நாள். ஆன்மீக வைபவங்கள் (அ) உற்சவங்கள் பல நடக்கும் சித்திரை வைகாசி போன்ற மாதங்களில் நாம் வீட்டில் இருந்து இறைவனை வழிபடும் நேரம் அமைந்திருக்கிறது. கிடைக்கும்
Read Moreபல ஆன்மீக நிகழ்வுகள் கொண்ட மாதம் வைகாசி. வைகாசி விசாகம் அனுஷம் மிகுவும் விஷேசமான நாட்களாகும். செவ்வாய்க்கிழமை அன்று விசாகம் முருகப்பெருமானுக்கு கோலாகலமான பூஜைகளுடன், புதன்கிழமை மகா
Read Moreவைகாசி பௌர்ணமி. திருமாலுக்கு உகந்த புதன்கிழமையில் பௌர்ணமி திதியும் அமைய அமோகமான நாளாக அமைகிறது. பெருமாளின் பரமானுகிரகத்தை பெற்று வளமாக வாழுங்கள். வருடம்- பிலவ மாதம்- வைகாசி
Read Moreவைகாசி விசாகம். முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையும் வைகாசி விசாகமும் இணைந்து வரும் சுபமான நாள். சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, திருபுகழ் என உங்களுக்குத் தெரிந்த முருகப்பெருமானின்
Read Moreசுபமுகூர்த்தம். பிரதோஷம். சோமவாரத்தில் பிரதோஷம். சிவபெருமானுக்கு உகந்த தினமான திங்கட்கிழமையில் பிரதோஷம் நிகழ்கிறது. இந்தக் கடுமையான சூழலில் இறைவனை வீட்டிலிருந்து தரிசிப்போம். ஓம் நமசிவாய! சம்போ மகாதேவா!
Read Moreபரசுராமர் துவாதசி. திருமாலின் பத்து அவதாரத்தில் ஆறாவது அவதாரம் பரசுராமர் ஆவார். நேற்று ஏகாதசி விரதம் மேற்கொண்டவர்கள் இன்று காலையில் சீக்கிரமாக உணவை உட்கொள்வதை பாரணை என்றழைப்பர்.
Read More