ஆலோசனை

ஆன்மிகம்ஆலோசனை

மார்கழி முழுவதும் படிக்க வேண்டிய ஸ்லோகம்

வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற மார்கழி மாத வழிபாடு அவசியம். மார்கழி மாதம் தொடங்கி விட்டன. ஒரு பக்கம் குளிர் என்றாலும், இன்னொரு பக்கம் அதிகாலை எழுந்து

Read More
ஆன்மிகம்ஆலோசனை

மாதங்களில் நீ மார்கழி உயர்ந்த மாதமாக மார்கழி இருக்க காரணமென்ன

மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் இறைவனை வழிபட வேண்டும். தன் வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளில் இருந்து மீண்டு, வெற்றிப் பாதைக்கு செல்ல மார்கழி மாதம் உகந்த மாதமாகும்.

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

சனி மஹா பிரதோஷம்

சிவபெருமானுக்கு உகந்த தினம் பிரதோஷம். பாற்கடலை கடையும் பொழுது பல பொருட்கள் வர அதில் ஆலகால விஷத்தை எம்பெருமான் அருந்த அம்மை அப்பனின் தொண்டைப்பகுதியை பிடிக்க விஷம்

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

கார்த்திகை ஸர்வ ஏகாதசி

ஸர்வ ஏகாதசி. ஏகாதசி திதி நேற்றுக்காலையில் துவங்கி இன்று காலை வரை இருக்க நேற்று தானே விரதம் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம்! இந்தக் கேள்விக்கு

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

சுபமுகூர்த்தம் நிறைந்த குருவாரம்

கார்த்திகை மாத தேய்பிறை சுபமுகூர்த்த நாள். திதி யோகம் என அனைத்தும் கூடியவரை அருமையான சுபமுகூர்த்த நாள். நவக்கிரகத்தில் இருக்கும் குருபகவானுக்கும், எம்பெருமானின் அவதாரமான குருவான தட்சிணாமூர்த்தியையும்,

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

புதனில் நவமி

சுபகாரியங்களுக்கு அஷ்டமி நவமி தவிர்க்கவும். அருமையான புதன் கிழமையாக இருந்தாலும் நவமி இருக்கும் காலைப்பொழுதில் சுபகாரியங்களை துவங்காமல் மதியம் தசமி திதி வந்த பிறகு சுப காரியங்களை

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

கால பைரவர் ஜெயந்தி

கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் சிவபெருமான் கால பைரவராக அவதரித்த நாளாகும். அதையே காலபைரவர் ஜெயந்தியாக கொண்டாடுகின்றோம். இன்று காலை பொழுதில் அஷ்டமி திதி இருந்தாலும்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

நவக்ரஹ தோஷங்களை போக்க தேவிப்பட்டினம் செல்லுங்கள்

தேவிப் பட்டினம் நவபாஷாண கோவில் ராமநாதபுரத்தில் உள்ளன. தேவி பட்டினம் நவபாஷாண கோவில் நவகிரக தலங்களில் முக்கிய தலமாக திகழ்கிறது. இக்கோவில் கடலில் அமைந்துள்ளன. பரிகார பூஜை,

Read More
ஆன்மிகம்ஆலோசனை

உலகில் முதல் சிவன் கோவில் ‘உத்திர கோச மங்கை’

தமிழகத்தில் சிறப்பு பெற்ற பல ஸ்தலங்கள் உள்ளன. இவற்றில் ஒன்று ‘உத்திர கோச மங்கை’. ராமாயண காலத்திற்கு முன்பிருந்தே இந்த கோவில் சிறப்பு பெற்று விளங்குவது அறியப்பட்டுள்ளன.

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

கார்த்திகை தேய்பிறை அஷ்டமி

தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு உகந்தது. மாலை நேரத்தில் அஷ்டமித் திதி இருக்க அந்த நேரத்தில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறும். இன்று மாலை நேரத்தில்தான் அஷ்டமித் திதி

Read More