ஆலோசனை

ஆன்மிகம்ஆலோசனைஉளவியல்கேள்வி-பதில்

பசி வந்தால் எந்த பத்து பறந்து போகும்?

தமிழ் மக்கள் இந்த பழமொழியை தன் வாழ்நாளில் ஒரு முறையாவது கட்டாயம் பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் இதற்கான அர்த்தம் என்னவென்று கேட்டால், அவர்களிடம் பதில் இருக்காது. “பசி

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி. அக்னி நட்சத்திரம் நிவர்த்தி. சங்கடங்களிலிருந்து நிவர்த்தி பெற சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருப்பது நன்று. காலை முதல் மாலை வரை உணவுகள் ஏதும் உட்கொள்ளாமல்

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

சுபமுகூர்த்த நாள்

சுபமுகூர்த்த நாள். ஆன்மீக வைபவங்கள் (அ) உற்சவங்கள் பல நடக்கும் சித்திரை வைகாசி போன்ற மாதங்களில் நாம் வீட்டில் இருந்து இறைவனை வழிபடும் நேரம் அமைந்திருக்கிறது. கிடைக்கும்

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

ஆஹா ஆன்மீக மாதம் வைகாசி

பல ஆன்மீக நிகழ்வுகள் கொண்ட மாதம் வைகாசி. வைகாசி விசாகம் அனுஷம் மிகுவும் விஷேசமான நாட்களாகும். செவ்வாய்க்கிழமை அன்று விசாகம் முருகப்பெருமானுக்கு கோலாகலமான பூஜைகளுடன், புதன்கிழமை மகா

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழில் விநாயகர் பாடல்கள்

முருகப்பெருமானுக்கு பாடும் திருப்புகழ் நூலில் விநாயகர் துதி அமைந்திருக்கிறது. முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கிய பிறகே அனைத்து காரியங்களை துவங்க வேண்டும் என்பதை போல் திருப்புகழில்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

மனநோய் அகல இதனை படியுங்கள்

உலகில் மனிதனின் வாழ்க்கை மிக கடுமையான சூழலில் தள்ளப்படும் பொழுது முதலில் அடிபடுவதும் அவஸ்தை படுவதும் மனம். வாழ்க்கையின் அழுத்தம் மன அழுத்தமாக மாறுவதை தடுக்க இயலாத

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

வைகாசி பௌர்ணமி

வைகாசி பௌர்ணமி. திருமாலுக்கு உகந்த புதன்கிழமையில் பௌர்ணமி திதியும் அமைய அமோகமான நாளாக அமைகிறது. பெருமாளின் பரமானுகிரகத்தை பெற்று வளமாக வாழுங்கள். வருடம்- பிலவ மாதம்- வைகாசி

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம். முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையும் வைகாசி விசாகமும் இணைந்து வரும் சுபமான நாள். சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, திருபுகழ் என உங்களுக்குத் தெரிந்த முருகப்பெருமானின்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

சொல்வாக்கும் செல்வாக்கும்

செல்வாக்கு இருக்கும் பலருக்கு சொல்வாக்கு இருக்கின்றது ஆனால் சிலர் சொல்வாக்கையே செல்வாக்காக கருதி வாழ்கின்றனர். சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக அபிராமி அந்தாதியின் இருபத்தாறாவது பாடலைப் படியுங்கள். 26.

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

சோமவாரத்தில் சிவபிரதோஷம்

சுபமுகூர்த்தம். பிரதோஷம். சோமவாரத்தில் பிரதோஷம். சிவபெருமானுக்கு உகந்த தினமான திங்கட்கிழமையில் பிரதோஷம் நிகழ்கிறது. இந்தக் கடுமையான சூழலில் இறைவனை வீட்டிலிருந்து தரிசிப்போம். ஓம் நமசிவாய! சம்போ மகாதேவா!

Read More